மேலும் அறிய

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!

போதைப் பொருள் பயண்பாட்டில் தனது பெயர் இடம்பெற்ற காரணம் குறித்து நடிகர் கிருஷ்ணா முதல் முறை மனம் திறந்து பேசியுள்ளார் .

தன்னை வைத்து படமியக்குவதாக சொன்னதால் ஒரு நபரை தான் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் அந்த நபர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதால் தன்னையும் காவல்துறை சந்தேகப்பட்டது என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

போதைப் பொருள் பயண்படுத்தியதற்காக கடந்த ஆண்டு நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணாவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் கிருஷ்ணா முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்

போதைப்பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா விளக்கம் 

என்னுடைய முதல் இரண்டு படங்களுமே தோல்விதான். ஆரம்பத்திலேயே தோல்வியை பார்த்துவிட்டதால் நான் வெற்றிகளை பெரிதாக கொண்டாட மாட்டேன். நான் பார்ட்டிக்கு போகமாட்டேன் , க்ளப் போக மாட்டேன். சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன். என்னுடைய முதல் படம் வெளியானபோது நான் நடிகர் என்று தெரியாமல் என்னை ஒரு விருது  விழாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடத்திற்கு வந்து அசிங்கப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதே நேரம் ஏதாவது பார்ட்டியில் யாரையாவது பார்த்தால்  ஹாய் எப்படி இருக்கீங்க என்று தான் கேட்கமுடியும். அதற்கு மேல் அவர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்களுக்கு என்னால் சிரிக்க முடியாது. இந்த மாதிரி சூழல்களை தவிர்ப்பதால் நான் நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறேன் 

என் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால்  நம்பமுடியவில்லை. அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன். நான் மலையில் இருந்ததால் அங்கு சிக்னல் இல்லை. தொலைக்காட்சியை பார்த்துதான் என்னைப் பற்றி இப்படியான ஒரு செய்தி பரவி வருகிறது தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று கிளம்பி சென்னை வர முடிவு செய்தேன். ஃப்ளைட் கிடைக்காததால் அடுத்த நாள் காலையில் என் காரில் கிளம்பிவந்தேன். ஆனால் இங்கு நான் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். 

என்னுடைய நண்பர்கள் பலர் என்னை போக வேண்டாம் , மும்பை பெங்களூர் என்று எங்காவது போய்விட சொன்னார்கள். சிலர் முன் ஜாமீன் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் ஒளிய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். 

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் எனக்கு தெரிந்த ஒரு நபர் இருந்ததால் என்னையும் இதற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஏனால் அவர் என்னை வைத்து பண்ணுவதாக சொல்லியிருந்தார். அதனால் நான் அடிக்கடி அந்த நபரை சந்தித்து வந்தேன். அந்த நபரால் தான் என்னையும் சந்தேகப்பட்டார். என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் அதற்கு பின் என்ன நடந்தது என்பதை ஏன் சொல்லவில்லை. எனக்கு எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டேன். அதை ஏன் யாரும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. " என நடிகர் கிருஷ்ணா பேசியுள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
அந்த நடிகை தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்ற தனுஷ்..யார் தெரியுமா ?
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget