மேலும் அறிய

Dhanush : கட்டாயம் வேண்டும்...ஐஸ்வர்யாவா ? விவாகரத்தா ? நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ்

மூன்றாவது முறையாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் மற்று ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று  முறை விசாரணைக்கு வந்தது. மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆரஜாகாத காரணத்தால் வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. ன்றமுன்னதாக ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜராக படப்பிடிப்பு முடிந்து தனுஷ் சற்று தாமதமாக ஆஜரானார். 

இரு தரப்பினரிடமும் முடிவைக் கேட்டப்பின் நீதிபதி சுபாதேவி இந்த வழக்கில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா இணைந்து வாழப்போகிறார்களா இல்லை தனித்தனி வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறார்களா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்

தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தனர். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவித்திருந்தாலும் தங்களது மகன்களின் எதிர்காலத்திற்காக  மீண்டும் சேர்ந்து வாழ இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தந்தையுடன் கொஞ்ச நாட்களும் அண்ணையுடன் கொஞ்ச நாட்களும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் தனுஷ் தனது குடும்பத்துடன் இணைந்து விடுவார் என்கிற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீப காலங்களில்  தனுஷ் ஐஸ்வர்யாவின் சமூக வலைதள பதிவுகளை தொடர்ந்து  லைக் செய்திருந்தார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த வழக்கு அக்டோபர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது முறையாகவும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்  இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நவம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கும் நான்காவது முறையாக விசாரணைக்கு வந்தது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget