மேலும் அறிய

Ashok Selvan: “கீர்த்தி தான் ரொம்ப அழகான பெண்” - நிறம் குறித்த சர்ச்சைக்கு அசோக் செல்வன் மீண்டும் பதில்..!

“கீர்த்தி அப்பாகிட்ட போயிட்டு உங்கள் பெண்ணை பிடிச்சிருக்கு என்றேன்.  கீர்த்தி எல்லாரும் செய்யும் இடத்தில் எங்கள் திருமணம் நடக்க வேண்டாம் என்றார்” என நேர்க்காணலில் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

Ashok Selvan: கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து எழுந்த விமர்சனத்திற்கு, உலகத்திலேயே தனக்கு ரொம்ப அழகான பெண் தன் மனைவி தான் என நடிகர் அசோக் செல்வன் பதிலளித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் அசோக் செல்வனிற்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகில் உள்ள இட்டேரியில் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. 

அசோக் செல்வன் - கீர்த்தி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானபோது, அசோக் செல்வனிற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்றும், கீர்த்தி பாண்டியனின் நிறம் மற்றும் அவரது தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஊடகம் ஒன்றிற்கு நேர்க்காணல் தந்துள்ளனர். அதன் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில், இருவருக்கும் 10 வருடத்திற்கு முன்பு பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டதாக அசோக் செல்வன் கூறியுள்ளார். கீர்த்தி பாண்டியன் பேசும்போது, “ திருமணத்தில் எனக்கு புரொபோஸ் செய்ய அசோக் செல்வன் பிளான் பண்ணியிருந்தார். ஆனால், மழை பெய்ததால் திருமணம் நடைபெற்ற இடத்தில் கடல் நீர் உள்ளே வந்து கொண்டிருக்கிறது. அது முடியாது என ஹோட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். அதற்கு கடல் தண்ணீர் உள்ளே வந்தாலும் பரவாயில்லை. நான் புரொபோஸ் செய்வேன் என கூறி பிடிவாதமாக அசோக் எனக்கு புரொபோஸ் செய்தார்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், “கீர்த்தி அப்பாகிட்ட போயிட்டு உங்கள் பெண்னை பிடிச்சிருக்கு என்றேன்.  கீர்த்தி எல்லாரும் செய்யும் இடத்தில் எங்கள் திருமணம் நடக்க வேண்டாம் என்றார். அதனால், திருமணத்திற்காக பதிவு செய்யப்பட்ட மண்டபங்களை ரத்து செய்தோம்” என்றார். அடுத்ததாக பேசிய கீர்த்தி பாண்டியன், தாலிக்கட்டும்போது மூன்று முடிச்சியையும் நீயே போட வேண்டும் என அசோக் செல்வனிடம் கூறியதாக தெரிவித்தார். வீடியோவின் இறுதியில், கீர்த்தியின் நிறம் குறித்த விமர்சனம் கேள்வியாக வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், “ உலகத்திலேயே எனக்கு நொம்க அழகான பெண் கீர்த்தி தான்” என்றார். 

இதற்கிடையே, நேர்க்காணலின் போது அசோக் செல்வன் தாலி கட்டும் புகைப்படம் காட்டப்பட்டது. அதை பார்த்த கீர்த்தி பாண்டியன் எமோஷ்னலாகி அழுதுவிட்டார். 

 

மேலும் படிக்க: Vijay Sethupathi: "ஜெயம் ரவிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க”.. சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த விஜய் சேதுபதி..!

Nithya Menen: தமிழ் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தாரா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget