மேலும் அறிய

Ajith Kumar: அஜித் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி.. அவரின் முதல் தெலுங்கு படத்தில் நான் செய்தது.. சிரஞ்சீவி நெகிழ்ச்சி!

நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் குமார்

விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தகட்டமாக ரஷ்யா செல்ல இருக்கிறது படக்குழு. இப்படியான நிலையில் அஜித் மற்றும் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அஜித் பற்றி சிரஞ்சீவி

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

சிரஞ்சீவி தற்போது விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் தான் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்பு என்று தெரிந்ததும் அஜித் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியை பார்க்க சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து நிறைய நேரம் உரையாடி பின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சிரஞ்சீவி இப்படி கூறியுள்ளார். “நேற்று மாலை விஸ்வம்பாரா படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விருந்தினராக அஜித் வந்தார்.  நாங்கள் இருவரும் அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் வெளியான சமயத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகத்தின் இசையை நான் தான் வெளியிட்டேன். பிறகு அஜித்தின் மனைவி ஷாலினி நான் நடித்த ’ஜகடெகாவீருது அதிலோக சுந்தரி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அஜித்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சியைப் நினைத்து நான் வியப்படைந்தேன். இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்த பிறகு அவர் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதராகவே இருக்கிறார்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.

அஜித் பற்றிய இந்தப் பதிவு அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget