மேலும் அறிய

2018 - 12th Fail: மீண்டும் ஆஸ்கர் ரேஸில் இணைந்த “2018”.. உடன் பயணிக்கும் 12th ஃபெயில்.. இந்தியப் படங்கள் ஜெயிக்குமா?

2024 Oscars: சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இரண்டு இந்திய படங்கள் இறுதி நேரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

2024 ஆஸ்கர் விருதுகள்

2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் வெளியான படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி விருதுகள் அறிவிக்கப்படும் .

ஆஸ்கரில் இந்தியப் படங்கள்

இந்தியாவில் இருந்து முன்னதாக டொவினோ தாமஸ் நடித்து மலையாளத்தில் வெளியான 2018 படம் பரிந்துரை செய்யப்பட்டது.  2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றதுடன் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் மலையாளத்தில் வெளியாகிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் உருவெடுத்தது.  சிறந்த அயல்மொழி திரைப்படத்தின் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட இந்தப் படம் இறுதி பட்டியல்வரை செல்லாமல் போட்டியில் இருந்து வெளியேறியது. இதனால் மலையாள திரைப்பட ரசிகர்கள் சோகமடைந்தார்கள். 

இரண்டாவது வாய்ப்பு

இப்படியான நிலையில் 2018 படத்திற்கு தற்போது இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறந்த அயல்மொழி படப்பிரிவில் இருந்து வெளியேறிய இப்படம், உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 265 படங்களில் ஒன்றாக சிறந்த படத்திற்கான பிரிவில் இன்னும் கடுமையாக போட்டி போட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்ட 12th ஃபெயில் படமும் இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். 

ஒரு படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டால் அதன் பின் ஒரு படக்குழு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி  2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தனி பேசியுள்ளார். ”ஒரு படம் ஆஸ்கருக்கு தேர்வாகிறது என்றால் அந்தப் படத்தை முதலில் நாம் விளம்பரம் செய்யவேண்டும் . திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு ஒரு பார்ட்டி ஒருங்கிணைத்து அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

இந்த பார்ட்டியின் யார் யாரை அழைக்க வேண்டும், எந்த நாட்களில் எங்கு படத்தை திரையிட வேண்டும் என்பதை ஒரு  ஏஜெண்ட் நமக்கு தெரிவிப்பார். ஒரு படம் நன்றாக இருந்து அது மக்களுக்கு பிடித்தால் மட்டும் போதாது, அந்தப் படத்தின் இயக்குநரையும் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். அதே நேரத்தில் பிரபல பத்திரிகைகளில் நம் படத்தைப் பற்றிய ஒரு பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு மட்டுமே சுமார் 12 லட்சம் செலவாகும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget