மேலும் அறிய

தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி! பறிகொடுக்க துணைபோனவர் இபிஎஸ் - செல்வப் பெருந்தகை

விழுப்புரம் : தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி எனவும் பறிகொடுக்க துணைபோனவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல் என ஆரணி திமுக வேட்பாளர் தரணிவேந்தன் ஆதரித்து கூட்டேரிப்பட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து மயிலம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:

பாஜகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு அணிலும். அதிமுகவும், தேமுதிகவும் ஒரு அணியிலும் வந்து வாக்கு கேட்கிறார்கள். என்ன சொல்லி வாக்கு கேட்க வேண்டும். பாஜக, அதிமுகவால் தாங்கள் என்ன செய்தோம் என சொல்லி வாக்கு கேட்க முடியுமா. எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அமெரிக்காவுக்கு இணையாக பொருளாதாரத்தை கொண்டு செல்வேன் என மோடி கூறினார். ஆனால் நம் ஒவ்வொரு தலையிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் உரிமைகளான உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி ஆகியவற்றை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போட்டார். தமிழகத்தின் உரிமையை பறித்தவர் மோடி, தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுக்க உடந்தையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவில் 50 கோடிக்கு மேல் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.

கடந்த பத்தாண்டு மோடி ஆட்சியில் இவர்களின் சராசரி வருமானம் 176 ரூபாய். மோடி ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு கிடையாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் தொழிலாளர்களின சராசரி வருமானம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்களுல்கு பணி பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றிற்கு சட்ட திருத்தம் கொண்டு வருவோம் என கூறியுள்ளார். மோடியும் எடப்பாடியும் கூறுவது பொய்யான வாக்குறுதிகள். விவசாய கடன்கள் ரத்து செய்யாத மோடி, அதானி, அம்பானி உள்ளிடட தொழிலதிபர்களுக்கு 14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார் மோடி. மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை, முதலாளிகளுக்கான ஆட்சி.

இந்த தேர்தல் என்பது எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் இடையேயான தேர்தல். மக்களிடமிருந்து எடுப்பவர் மோடி, கொடுப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் ஆன தேர்தல். ஜனநாயகம் இருந்தால் தான் நாட்டில் எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும் என பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking News LIVE : 5 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..
5 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..
TN CM MK Stalin: “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் ஸ்டாலின்..
Breaking News LIVE : 5 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..
5 ஆம் கட்ட மக்களவை தேர்தல்: இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
உயிரை உறிஞ்சிய டிரேடிங் ஆப்..! 7 லட்சம் நஷ்டமாம்! கல்லூரி மாணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
Chennai: 200 ல் இருந்து 250 வார்டாக மாறும் சென்னை.. எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது? முழு விவரம்..
200 ல் இருந்து 250 வார்டாக மாறும் சென்னை.. எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது? முழு விவரம்..
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
ரிஷப ராசியில் ராஜ யோகம் தரும் குரு + சுக்கிரன் இணைவு : எந்தெந்த ராசிக்கு என்ன பலன்கள்..?
Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Embed widget