மேலும் அறிய

Lok Sabha Election 2024: மக்கள் ஓட்டு போடுவதை தாமதப்படுத்தினால் கள்ளஓட்டாக மாறிவிடும்- பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டின் வரிகளை உயர்த்தி மக்களை துன்புறுத்திய திமுகவை இந்த தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து விரட்டி அடிக்க வேண்டும் - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தேமுதிக பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து வரிகள், மின்கட்டணத்தை உயர்த்தியதுதான் சாதனை. இதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகவிட்டது. இதற்கு மக்கள் தண்டனை தர வேண்டுமெனில் இந்த தோதலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்திய அரசும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்திவிட்டது. ஆளும்கட்சி, அதிகாரம், பணம், அதிகாரிகளின் பலம் ஆகியவற்றால் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.


Lok Sabha Election 2024: மக்கள் ஓட்டு போடுவதை தாமதப்படுத்தினால் கள்ளஓட்டாக மாறிவிடும்- பிரேமலதா விஜயகாந்த்

திருச்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. ஆனால், இப்போது போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். மக்களை வஞ்சிக்கும் கூட்டணியே மத்திய, மாநில அரசுகளின் கூட்டணி.

ஜெயலலிதா-விஜயகாந்த் இணைந்து உருவாக்கிய வெற்றிக் கூட்டணியை போன்று, இபிஎஸ்-பிரேமலதா இணைந்து மகத்தான வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். கூட்டணி தர்மத்துடன் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பாட்டால் நாளும் நமதே, நாற்பதும் நமதே. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு போற்றப்பட்டவர்கள். இவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்த தேர்தலை நாம் சந்திக்கும் தேர்தல் ஆகும். மகத்தான வெற்றியை நாம் பெற வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
இந்து, முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன் என சொல்லும் பிரதமர் மோடி.. உண்மை என்ன?
இந்து, முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன் என சொல்லும் பிரதமர் மோடி.. உண்மை என்ன?
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது - நீதிபதிகள் கருத்து!
தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது - நீதிபதிகள் கருத்து!
Embed widget