மேலும் அறிய

Lok Sabha Election 2024: கடலூரில் அதிமுகவின் வாக்குகளை குறி வைக்கிறதா பாமக? - தங்கர்பச்சான் பேசியது என்ன?

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக அதிமுகவின் வாக்குகளை குறி வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி.

 
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத், தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து, பாமக சார்பில் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் உட்பட 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
தமிழகம் முழுவதும் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் திரைப்பட இயக்குனருமான தங்கர் பச்சானை கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Lok Sabha Election 2024: கடலூரில் அதிமுகவின் வாக்குகளை குறி வைக்கிறதா பாமக? - தங்கர்பச்சான் பேசியது என்ன?
 
கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார் . அப்போது அவர் கூறுகையில், "இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப்போவது கிடையாது, திமுக தானே எதிரி எனவே அதிமுக நிர்வாகி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசி இருந்தார்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு சுமார் மூன்று லட்சம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது ‌.
 
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இயக்குனர் தங்கர்பச்சான் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈழப் படுகொலையில் என் உறவுகளை கொன்ற காங்கிரசுக்கு வாக்களித்த போகிறீர்களா? அப்படி வாக்களித்தால் நீங்களும் அவர்களோடு கூட்டு என்றும், இந்த முறை அதிமுகவின் வாக்குகளை எங்களுக்கு தான் போட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
வட தமிழக மாவட்டங்களில் ஒன்றான கடலூர் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் வாக்குகள் பெருமளவு உள்ள நிலையில் ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையான மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பெறுவதற்கு தீவிர முனைப்பு காட்டி வருகிறது என்பது வேட்பாளர் தங்கர் பச்சான் அவர்களின் பிரச்சாரத்தில் இருந்து தெரிய வருகிறது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget