மேலும் அறிய

UG Admissions 2022: க்யூட் தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமான மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமான மத்தியப் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டெல்லி பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. 

க்யூட் இளங்கலை 2022 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்க உள்ளன. இதில் 21,159 பேர், அதாவது 12,799 பெண் தேர்வர்கள் மற்றும் 8,360 ஆண் தேர்வர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்திலாவது 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 

மானுடவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கு இடம் கிடைப்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அறிவியல் படிப்புகளுக்கு எளிதில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 


UG Admissions 2022: க்யூட் தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை

2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 12 வரை சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் aud.ac.in என்ற இணையதளம் மூலம் இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (செப். 20ஆம் தேதி) தொடங்கியுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் cutncuet.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 25 கடைசித் தேதி ஆகும். 

ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்

ஆந்திப் பிரதேச பல்கலைக்கழகத்திலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இங்கு இளங்கலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET - UG தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

குறிப்பாக 13 மொழிகளில் 10 நகரங்களில் சுமார் 9,68,201 பேர் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 4,29,228 பெண்களும், 5,38,965 ஆண்களும் இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்.16ஆம் தேதி வெளியாகின. இந்த முடிவுகள் அனைத்தும் தேர்வர்கள் விண்ணப்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget