மேலும் அறிய

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி ஆணைய தலைவர் பாலசந்திரன்

ஓ.டி.ஆர்- ஆதார் அட்டை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் நிறைவு, மீண்டும் அதனை நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை - நெல்லையில் டிஎன்பிஎஸ்சி ஆணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் டிஎன்பிசி தேர்வுகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ எஸ் அதிகாரி பாலச்சந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவைச்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள், விடைத்தாள் வைக்கும் அறைகளை ஆய்வு செய்து பார்வையிட்டார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, 


TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி ஆணைய தலைவர் பாலசந்திரன்ன்

குரூப் 2, குரூப் 2 A தேர்வுக்காக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  காலி பதவியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுத்து வருகிறது, ஓ.எம்.ஆர் சீட் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் முறைகேடுகளை முழுவதும் களைய டிஎன்பிஎஸ்சி ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  டிஎன்பிஎஸ்சி தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலேயே பிரித்து எடுக்கப்படுவதால் இனிவரும் காலங்களில்  முறைகேடுகள் நடைபெறாத வகையில் தடுக்கப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் உட்பகுதி  முன் பின் பகுதியில்  கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற உள்ளது, விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களை டிஎன்பிஎஸ்சி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையின்  மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினாலே மிகச் சிறப்பான பங்களிப்பை அவர்கள் ஏற்படுத்தமுடியும்,

ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான நோட்டிபிகேஷன் வெளியிடப்பட இருக்கிறது, மார்ச் மாதம் மத்தியில் அல்லது இறுதியில் அறிவிப்பு வெளியிட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளுக்கு என்ன மாதிரியான பாடத்திட்டத்தில் இருந்து  கேள்விகள் கேட்பது என்பது குறித்தான விவரங்களை தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது, குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெறும்,  அரசின் பிற தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து , தேதிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மீது  தேர்வர்களுக்கு தற்போது மிகுந்த நம்பிக்கை எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,


TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை இந்த மாத மத்தியில் வெளியிடப்படும் : டிஎன்பிஎஸ்சி ஆணைய தலைவர் பாலசந்திரன்

ஓஎம்ஆர் சீட்டில் அழியும் மை வைத்து எழுதி திருத்துதல் போன்ற பிரச்சினைகளை களைய ஓஎம்ஆர் சீட் மற்றும் personal data ஆகிய இரண்டையும் தனித்தனியாக பிரித்து விடுகின்ற காரணத்தால் எந்த ஓஎம்ஆர் சீட் எந்த நபருடையது என்பதை கம்பியூட்டர் கோடிங் மூலமே கண்டுபிடிக்க முடியும், இதனால் வழியிலேயே ஓஎம்ஆர் சீட் திருத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில் திருத்தம் செய்யப்படும் பிரச்சனைகளை தவிர்க்க விடைத்தாள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கடந்த 6 மற்றும் 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது, அதேபோல விடைத்தாள்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் குறைபாடுகளை களைவதற்காக லாரியின் உட்புறத்தில் கேமரா பொருத்தப்பட்டு அதனை தேர்வாணையம் மூலம்  நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வு தேதி அறிவிப்பு கலந்தாய்வு வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதார் அட்டையுடன் ஓ.டி.ஆர் எண்ணை இணைப்பதற்கான  கால அவகாசம் 28 ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது, மீண்டும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget