மேலும் அறிய

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

ஒரு குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி தூக்க வேண்டும் என்பது வரை கூட அவர்கள்தான் குடும்பத்திற்கே கற்றுக்கொடுக்கின்றனர்.

தாத்தா பாட்டி தினம் எதனால் இவ்வளவு ஸ்பெஷலாகிறது என்றால், அவர்கள் நம் மீது கொண்டிருக்கும் அன்பு அது கிட்டத்தட்ட நம் அம்மா அப்பாவின் மீதுள்ள அன்பை விட அதிகம். அவர்கள் அவர்களின் வாழ்வின் தங்கள் பேரக்குழந்தைகளை வரமாய் எண்ணி வாழ்கின்றனர். 

இயந்திர உலகம் 

தற்போது உள்ள இயந்திர உலகில் அதிகப்படியான குழந்தைகள், பெற்றோர்களுடனும் மற்றும் அவர்களின் தாத்தா பாட்டிகளுடனும் நேரம் செலவிடுவதும், விளையாடுவது குறைந்து கொண்டே போகிறது. 80's, 90’s காலத்தில் குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டியின் கதைக்காக காத்திருந்தனர். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அந்த கதையையும், பாட்டையும் கேட்டே வளர்ந்தனர். இவ்வாறு வாழ்ந்ததின் மூலம் பழமையான நிறைய பண்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டது. முதியவர்களும் தனித்து விடப்படாமல் அவர்களின் இருத்தலின் முக்கியத்துவம் இருப்பதாக உணர்ந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

கேந்திரிய வித்யாலயா பள்ளி

ஆனால், வேலைக்காகும் படிப்பிற்காகவும் பெற்றோர்கள் குழந்தைகள் மட்டும் தனியே வளரும் சூழல் அதிகரித்துள்ளது. இந்த தனிமையை போக்க இரு தரப்பினருமே தற்போது மொபைல்களில் நேரத்தை செலவிட்டு, அதிலே தேவையில்லாத வீடியோக்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியில் சென்று விளையாடுவதைக் கூட விரும்புவதில்லை. இதில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என நினைத்த திருவாரூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம், தாத்தா பாட்டிகள் தினத்தை கொண்டாட முடிவெடுத்து (Grandparents' Day) கொண்டாடியது.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

குழந்தைகளாக மாறிய தாத்தா பாட்டிகள் 

திருவாரூர் மாவட்டம் நாககுடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி முதல்வர் வல்லவன் தலைமையில் தாத்தா பாட்டிகள் தினத்தை (Grandparents' Day) கொண்டாடப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள், தங்களது தாத்தா பாட்டிகளுடன் செல்ஃபி எடுத்து, முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு தாத்தா பாட்டிகளும் தங்களின் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக நேரத்தை செலவழித்து மகிழ்வித்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாயினர்.

போட்டி போட்ட தாத்தா பாட்டிகள்

அதனைத் தொடர்ந்து தாத்தா பாட்டிகளுக்கும், குழந்தைகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் குழந்தைகள் “வரக்கூடிய காலங்களில் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தை செலவு செய்து, தினம்தோறும் ஒவ்வொரு நீதிக்கதைகள் கேட்டு, சமூகத்தில் தலை சிறந்தவர்களாக செயல்படுவோம்” என உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், செல்ஃபோன் உபயோகத்தை குறைத்து, பெற்றோர்களுடனும், தாத்தா பாட்டிகளுடனும் நேரம் செலவிட வேண்டும் என்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

கருத்துகள் 

இந்நிகழ்வு குறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், 'தாத்தா பாட்டிகள் தினம் பள்ளியில் கொண்டாடப்பட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்குள் ஒரு முன்னேற்றத்தை உருவாக்கும் வகையில் எங்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது' என்றனர். 


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

இது குறித்து தாத்தா பாட்டிகள் பேசுகையில், 'இந்த நாள் எங்களுக்கு புதுமையானதாக இருப்பதாகவும், தாத்தா பாட்டிகளை கொண்டாடும் வகையில் இருந்ததாகவும், பேரக் குழந்தைகளுடன் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாகவும் எங்கள் வாழ் நாளில் மறக்கமுடியாத நாளாக இருந்ததாக தெரிவித்தனர்.


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வினோத நிகழ்வு..! பள்ளிக்கு வந்து துள்ளி குதித்த தாத்தா,பாட்டிகள்...

தனிக்குடும்பங்கள்

தற்போதுள்ள காலத்தில் நிறைய தனிக்குடித்தனங்கள் வந்துவிட்டன. பலருக்கு ஒன்றாக இருப்பது பிடிப்பதில்லை. ஆனால் இது அவர்களுக்கு வேண்டுமானால் சவுகர்யமாக இருக்கலாம். ஆனால் தாத்தா பாட்டி இல்லாமல் வளரும் குழந்தை பலவற்றை இழக்கிறது. தாத்தா பாட்டியோடி வளரும் குழந்தைகள் தைரியமாக இருக்கின்றேனா என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அவர்கள் சொல்லும் கதைகளில் உள்ள நீதி மூலம் அவர்கள் வாழ்க்கையில் அறத்தை கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளை தனிமையில் விடாமல் இருப்பதன் மூலம் அவர்கள் வளர வளர எப்போதும் கலகலப்பாக இருக்கும் மனிதராகிறார்கள். தாத்தா பாட்டிக்களால் இவ்வளவு வேலை நம் வீட்டில் செய்கிறார்கள் என்று நாம் அறிவதே இல்லை. அவர்கள் அந்த வீட்டை பக்குவப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதனை நாம் அவர்கள் போன பின்பு தான் அறிகிறோம். அதனால் ஒரு நன்றி சொல்லி அவர்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யுங்கள், அனுதினமும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பிசினஸ் முதல் பயோடெக்னாலஜி வரை: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வித்தியாசமான படிப்புகள்! 
பிசினஸ் முதல் பயோடெக்னாலஜி வரை: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வித்தியாசமான படிப்புகள்! 
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
PM Internship: மாதம் ரூ.5000 உதவித்தொகை, 500 நிறுவனங்களில் பயிற்சி- பிரதமர் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship: மாதம் ரூ.5000 உதவித்தொகை, 500 நிறுவனங்களில் பயிற்சி- பிரதமர் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma: ”TVK-க்கு லெட்டர் கொடுத்தாலும், விஷயத்தை வெளியே சொல்லாதிங்க, CM போஸ்ட் ரெடி” - நோ சொன்ன திருமா
”TVK-க்கு லெட்டர் கொடுத்தாலும், விஷயத்தை வெளியே சொல்லாதிங்க, CM போஸ்ட் ரெடி” - நோ சொன்ன திருமா
Thiruma: ”பொய்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா
”பொய்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா
Trump Warns Iran: இந்தா தொடங்கிட்டார்ல.! “வேகமா செயல்படலைன்னா அங்க எதுவும் மிஞ்சாது“; ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
இந்தா தொடங்கிட்டார்ல.! “வேகமா செயல்படலைன்னா அங்க எதுவும் மிஞ்சாது“; ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
CM Vijay: அப்செட்..! கடைசி நேரத்தில் கேரள பயணத்தை ரத்து செய்த CM விஜய் - இவ்ளோ காரணங்கள் இருக்கா?
CM Vijay: அப்செட்..! கடைசி நேரத்தில் கேரள பயணத்தை ரத்து செய்த CM விஜய் - இவ்ளோ காரணங்கள் இருக்கா?
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Cibil Score: வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்
வீட்டுக்கடன் வாங்குறதுக்கு சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்கணும்.? அத வேகமா உயர்த்த அருமையான 5 டிப்ஸ்
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Embed widget