மேலும் அறிய

உண்டியல் திருடலையாம்... லஞ்சம் தான் வாங்குனாங்களாம்... குருக்கள் சிசிடிவியில் அதிர்ச்சி தகவல்!

கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம்வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் கோயிலுக்குள் இருக்கும் இரண்டு குருக்கள் சிசிடிவியை மறைக்கும்படி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அவர்கள் அருகில் உண்டியல் இருந்ததாலும், அவர்கள் உண்டியலை நோக்கி சென்றதாலும் இருவரும் உண்டியலை திருடுவதற்காகவே சிசிடிவியை மறைத்தார்கள் என அனைவராலும் கருதப்பட்டது.

ஆனால் தற்போது அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருவது வழக்கம்.

குறிப்பாக, சஷ்டி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சிறப்பு தரிசன கட்டணத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம்வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.


உண்டியல் திருடலையாம்... லஞ்சம் தான் வாங்குனாங்களாம்... குருக்கள் சிசிடிவியில் அதிர்ச்சி தகவல்! 

இதற்காக, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், புரோக்கர்கள் சிலருடன் கைகோர்த்து கொண்டு தினமும் பல ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. 

இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்கத்தான் கோயிலில் சிசிடிவி கேமராவை அவர்கள் மறைத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில், வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், பக்தர்களிடம் பணம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது.

இதை தொடர்ந்து கோயில் ஊழியர்களிடம் இணை ஆணையர் ஜெயராமன் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் முறைகேடாக பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, உதவியாளர் வேலு என்பவரையும், எலக்ட்ரீசியன் குமார் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து  ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget