மேலும் அறிய

உண்டியல் திருடலையாம்... லஞ்சம் தான் வாங்குனாங்களாம்... குருக்கள் சிசிடிவியில் அதிர்ச்சி தகவல்!

கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம்வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் கோயிலுக்குள் இருக்கும் இரண்டு குருக்கள் சிசிடிவியை மறைக்கும்படி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அவர்கள் அருகில் உண்டியல் இருந்ததாலும், அவர்கள் உண்டியலை நோக்கி சென்றதாலும் இருவரும் உண்டியலை திருடுவதற்காகவே சிசிடிவியை மறைத்தார்கள் என அனைவராலும் கருதப்பட்டது.

ஆனால் தற்போது அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருவது வழக்கம்.

குறிப்பாக, சஷ்டி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சிறப்பு தரிசன கட்டணத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம்வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.


உண்டியல் திருடலையாம்... லஞ்சம் தான் வாங்குனாங்களாம்... குருக்கள் சிசிடிவியில் அதிர்ச்சி தகவல்! 

இதற்காக, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், புரோக்கர்கள் சிலருடன் கைகோர்த்து கொண்டு தினமும் பல ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. 

இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்கத்தான் கோயிலில் சிசிடிவி கேமராவை அவர்கள் மறைத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில், வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், பக்தர்களிடம் பணம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது.

இதை தொடர்ந்து கோயில் ஊழியர்களிடம் இணை ஆணையர் ஜெயராமன் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் முறைகேடாக பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, உதவியாளர் வேலு என்பவரையும், எலக்ட்ரீசியன் குமார் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து  ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget