மேலும் அறிய

விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

விசாரணை கைதி இறந்த வழக்கில் அவரை கொலை செய்ததாக சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டி கோவிலில் திருவிழாவின் போது செந்தில் குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கடந்த 2010 ஏப்ரல் 5ம் தேதி சுரேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார்.


விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

புகாரின் பேரில் அன்றைய சார்பு ஆய்வாளராக இருந்த திருமலை முத்துச்சாமி மற்றும் ஏட்டுகள் ரவிச்சந்திரன் பொன்ராம் ஆகியோர் குற்றவாளியான செந்தில்குமாரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

அங்கு செந்தில்குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயத்துடன் செந்தில்குமார் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது அவர்களது உறவினர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சார்பு ஆய்வாளர் திரு முத்துசாமி ஏட்டுகள் ரவிச்சந்திரன் ,பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

  இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார் .


விசாரணை கைதி கொலை: எஸ்.ஐ., உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

அதில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 6 ஆயிரம் அபராதமும், ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5,000 அபராதம் விதித்து  தீர்ப்பு வழங்கினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget