மேலும் அறிய

சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே, காலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகளைப்பாக மாறியது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

கரூரில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள செம்படாபாளையம், கணபதி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. இவருக்கு செல்வம் மற்றும் பாப்பாத்தி மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில் 5 1/2 சென்ட்  நிலத்தை பாப்பாத்தியின் பெயருக்கு அவரது அப்பா இறப்பதற்கு முன்பு எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. 


சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

மீதம் உள்ள நிலத்தை அனைவரும் பயன்படுத்தி வந்த நிலையில், பாப்பாத்தியின், அண்ணன் செல்வம் அவரின் குடும்பத்தினர், பாப்பாத்தி  நிலம் மற்றும் மீதமுள்ள நிலத்தை போலி பத்திரம் மூலம் கிரயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

இந்த நிலையில் குடும்ப பிரச்னை சம்பந்தமாக அண்ணன், தங்கை இருவருக்குள் தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று காலை பாப்பாத்தி (50). அவரது மகள் நந்தினி (30) மற்றும் அண்ணன் செல்வம் (55) மற்றும் அவரது மனைவி தவமணி (52), மகன் யுவான் சங்கர். இவர்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே, காலை வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.


சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குளித்தலை அருகே இடி தாக்கியதில் பள்ளி மாணவன் உட்பட மூன்று பேருக்கு காயம்.

குளித்தலை அருகே இடி தாக்கி விநாயகர் கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகள் இடிந்து விழுந்தது. கோவிலின் வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட மூன்று பேருக்கு லேசான காயம். கோவில் அருகே இருந்த அரச மரத்தில் இருந்த காக்கா, குருவி 30க்கும் மேற்பட்டவை இறப்பு. 


சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட புனவாசிப்பட்டி அருகே வீரணம்பட்டியில் ஊரின் நடுப்பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. 


சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்ட சண்டை - வைரலான வீடியோவால் பரபரப்பு..!

கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி அளவில் விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அதில் கோபுரத்தில் இருந்த விநாயகர், நந்தி சிலைகள் இடிந்து விழுந்தது. மேலும் கோவில் வராண்டாவில் படுத்து இருந்த பள்ளி மாணவன் பிரசாத், கல்லூரி மாணவன் கவி மற்றும் ஐயப்பன் உட்பட 3 பேர் மீது நெருப்புகள் பட்டு காயம் ஏற்பட்டது. கோவிலில் இருந்த அரச மரத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட காக்கா, குருவிகள் இடிதாக்கியதில் இறந்தது.

தலைப்பு செய்திகள்

" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Embed widget