மேலும் அறிய

Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..!

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் வீட்டிற்க்கு செல்வதற்காக ரயில்நிலையத்தில் காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (53) நேற்று இரவு தனது கணவர் மூர்த்தி  மற்றும் மகளுடன் வீட்டிற்கு செல்வதற்காக பெருங்களத்தூர் வந்துள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ரயில் மூலம் செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலையம் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, மது போதையில் இருந்த மர்ம நபர் ஒருவர் பேச்சு கொடுப்பது, போல் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.


Crime: ரயிலுக்காக காத்திருந்த பெண்.. கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர் - பெருங்களத்தூரில் பெரும் பரபரப்பு..!
கத்திக்குத்தால் பரபரப்பு:
 
அலறல் சத்தம் கேட்டு வந்த பயணச்சீட்டு எடுக்க சென்ற மூர்த்தி மற்றும் பாதுகாப்பு பணி போலீசார் பலத்த  காயமடைந்த தமிழ்செல்வியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கையில் பதிமூன்று தையல் போடபட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் இருப்புபாதை போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
இது குறித்து காவல்துறையினரிடம் விசாரித்த பொழுது தெரிவித்ததாவது :  செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மர்ம நபர் அவரிடம் பேசிக் கொடுத்துள்ளார். போதையில் அந்த நபர் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழ்ச்செல்வியை அந்த நபர் குத்திவிட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Embed widget