மேலும் அறிய

நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் - வாகனத்தை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்

ஆட்டோ ஓட்டுநர் எதிர்ப்பார்க்காத நொடிப்பொழுதில் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் ராஜா (வயது 47), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வீரவநல்லூர் மெயின்ரோட்டில் சாலையோரம் ராஜா தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆட்டோ கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக அதிவேகத்தில் வந்த கார் ராஜா மீது மோதி அவரை சிறிது தூரம் இழுத்துச்சென்று தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த ராஜா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் சுற்றியிருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். பின் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து பார்த்தனர். ஆனால் எந்த வித அசைவும் இல்லாத நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலு இது தொடர்பாக வீரவ நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சாமுவேல் சாம்சன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் பாபநாசம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம்  நின்று தனது ஆட்டோவின் கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்த  ராஜாவின் மீது மோதியது தெரிய வந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.


நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் - வாகனத்தை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்

இந்த நிலையில் கார், ராஜா மீது மோதும் பரபரப்பு சம்பவம் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது... அதில் ராஜா சிறிது தூரம் இழுத்துச்சென்று தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் காரை ஓட்டி வந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் எதிர்ப்பார்க்காத நொடிப்பொழுதில் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget