மேலும் அறிய

Crime : மனித மலத்தை திணித்து கொடூரம்.. தொடரும் சாதிய வன்மம்.. எப்போது முடியும் இந்த அவலம்?

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை மனித கழிவை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை மனித கழிவை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் கொடூரங்கள்

தீண்டாமை ஒரு பாவச்செயல்..! தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..! தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய செயல் என ஏட்டில் இருந்தாலும், பலரின் மனதிற்குள் இன்னும் அது ஆழப்பதியவில்லை என்பதே உண்மை. அதற்கு சான்றாகவே அவ்வப்போது நடைபெறும் சாதிய கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் மனதை உலுக்கும் விதமாக அமைகின்றன.  

சமீபத்தில் கூட மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் சிறுநீர் கழித்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி, மாலை அணிவித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மரியாதை செலுத்தினார். 

பழங்குடியின இளைஞர்கள் மீது தாக்குதல்

இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு கொடுமை அம்மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில்  பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் இழுத்து வந்து நடுரோட்டில் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பழங்குடியின இளைஞர்கள் இரண்டு பேரை பேச்சுவார்த்தை நடந்த அழைத்து வந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 

அதாவது, பழங்குடியின இளைஞர்கள் 2 பேரின் கழுத்தின் செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அவர்களது முகத்தில் கருப்பு மை பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலாக ஒரு கும்பல் அழைத்து சென்றுள்ளது. இதுமட்டுமின்றி, பழங்குடியின இளைஞர்கள் 2 பேரை மனித கழிவை சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது

பழங்குடியின இளைஞர்களை கொடுமையாக தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் 6 பேர் மீது வழக்குபதிந்து கைது செய்யப்பட்டுள்னர். அவர்கள் அஜ்மத் கான், வக்கீல் கான், ஆர்ப் கான், ஷாஹித் கான், இஸ்லாம் கான், ரஹிஷா பானோ, சாய்னா பானோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது எந்த தவறும் இல்லை. ஆதாரமில்லாத ஒரு குற்றத்தை வைத்து 6 பேருக்கு மேற்பட்ட கும்பல் பழங்குடியின இளைஞர்களை கொடூரமாக தாக்கியுள்ளது” என்று தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget