மேலும் அறிய

மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

கும்பகோணத்தில் தாயை வீட்டை விட்டு கணவன் போகச்சொன்னதால் மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது வேடசந்தூர். இங்கு வசித்து வருபவர் அன்பழகன். இவருக்கு வயது 50. இவரது மனைவி ராணி. இவருக்கு வயது 38. அன்பழகன் – ராணி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கல்லூரி செல்கிறார். மற்றொரு மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். அன்பழகன் – ராணி தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் அருகே அமைந்துள்ள தேப்பெருமாநல்லூரில் வசித்து வருகின்றனர்.

அன்பழகனுடைய வீட்டில் அன்பழகன் குடும்பத்தினருடன் அவரது மாமியார், அதாவது ராணியின் தாய் மீனாட்சி ( அவருக்கு வயது 65) வசித்து வந்துள்ளார். மாமியார் தங்களுடனே இருப்பது அன்பழகனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, மீனாட்சியை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மனைவி ராணியிடம் அன்பழகன் பல முறை கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.



மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினமும் கணவன் மற்றும் மனைவி இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அன்பழகன் தொழில் விவகாரமாக வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ராணியும், மீனாட்சியும் இந்த விவகாரத்தால் மிகவும் மனமுடைந்துள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் தாயும், மகளும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

பின்னர். வீட்டின் மாடிக்கு சென்ற தாயும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக திருவிடை மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அன்பழகனிடமும் போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


மாமியாரை வீட்டைவிட்டு போகச் சொன்ன கணவன்..! மனமுடைந்த மனைவி, தாயுடன் தற்கொலை..!

தாயும், மகளும் ஒரே நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பைனான்சியரின் மகனும், மகளும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget