மேலும் அறிய

மும்பை: தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி!

லிப்ட் கொடுக்கிறேன் என்று அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். யூட்யூபர் மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று கூறுவது விடியோவில் தெரிகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், மும்பையின் தெருக்களில் நேரலை வீடியோ பதிவிட்டுக்கொண்டிருந்த போது மும்பை வாலிபர்கள் இருவர் அந்த கொரியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது யூட்யூபிலும் ட்விட்டரிலும் வைரலாகிய நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் கொரிய யூட்யூபர்

தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் தனது யூடியூபில் லைவ் செய்து கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுக்கிறேன் என்று அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். யூட்யூபர் மியோச்சி அவர்களிடம் நோ நோ என்று கூறுவது விடியோவில் தெரிகிறது.

முத்தமிட முயன்ற நபர்

இதற்கிடையில் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் அந்த பெண்ணுக்கு முத்தமிட முயல்வது விடியோவில் பதிவாகி உள்ளது. அந்த இருவரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர்கள் அந்த பெண்ணை விடவில்லை. மீண்டும் மீண்டும் அவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளார்கள். அந்த பெண் தனது வீடு அருகில்தான் என்று சொன்னபோதும் கேட்காமல் பின்தொடர்ந்து அவரை துன்புறுத்தி சென்றுள்ளனர்.

இருவரும் கைது

நடந்த சம்பவங்கள் யூடியூபில் லைவாக பலர் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரிலும் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தென் கொரிய யூடியூபரின் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது சில்மிஷம் செய்து முத்தமிட முயன்ற மும்பை வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்: பைக்கில் 114 கி.மீ வேகம்: வித்தை காட்ட ஆசைப்பட்டு விபத்தில் உயிரிழந்த இருவர்: சிக்கிய லைவ் டெலிகாஸ்ட் வீடியோ

இந்தியாவுடனான பயணத்தை நிறுத்தமாட்டேன்

இதுகுறித்து பேசிய தென் கொரிய பெண், "வேறொரு நாட்டிலும் இது எனக்கு நடந்துள்ளது, ஆனால் அந்த நேரத்தில் என்னால் காவல்துறையை அழைக்க எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவில் மிக வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் 3 வாரங்களுக்கும் மேலாக மும்பையில் இருக்கிறேன், நீண்ட காலம் தங்க திட்டமிட்டுள்ளேன். இந்த ஒரு மோசமான சம்பவம் எனது முழு பயணத்தையும் மற்றும் அற்புதமான இந்தியாவை மற்ற நாடுகளுக்கு காட்ட வேண்டும் என்ற எனது ஆர்வத்தையும் அழிக்காது, தொடர்ந்து பயணம் செய்வேன்!", என்று கூறிவதகா ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

அரிந்தம் பாக்சி கருத்து

இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், "மும்பையில் சாலையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட கொரிய பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இந்த விவகாரம் தூதரகன்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாறும் நிலையில், கொரிய தூதரகம் எங்களை அணுகினால், நிச்சயமாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும்", என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget