மேலும் அறிய

குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

’’மரம் தண்ணீரில் மூழ்கிய போது கையில் பிடித்திருந்த பிரேமனந்தன் கையித்துடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார்’’

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் அரசனை தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ இவருடைய மகன் பிரேமனந்தன் (26) இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபா (23) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இந்நிலையில் பொங்கல் விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி காவிரி கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் கற்பூர மரத்தை இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த மரம் பெரிதாக இருந்ததால் அதனை காவிரி ஆற்றுத் தண்ணீரில் போட்டு தங்கள் பகுதிக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதன்படி நேற்று அதிகாலை பிரேமனந்தன் உள்ளிட்ட இளைஞர்கள் அந்த அந்த மரத்தை காவிரி ஆற்று நீரில் போட்டு தண்ணீரில் நீந்தியபடி மருதூர் ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர். மரத்தில் கயிற்றால் கட்டி அதன் மற்றொரு பகுதியை பிரமானந்தா பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது இவர்கள் தண்ணீரில் நீந்தி வந்த போது அப்பகுதியில் உள்ள ஆழமான இடத்தில் சூழல் ஏற்பட்டுள்ளது.


குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அப்போது பிரேமனந்தன் தவிர அவருடன் வந்த இளைஞர்கள் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர். ஆனால், மரம் தண்ணீரில் மூழ்கிய போது கையில் பிடித்திருந்த பிரேமனந்தன் கையித்துடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. பின்னரே பிரேமனந்தன் தண்ணீரில் மூழ்கிய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிரேமனந்தன் உடல் சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குளித்தலை அருகே வழுக்கு மரத்தை ஆற்றில் எடுத்து சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வழுக்கு மரம் ஏறும் போட்டி மரத்தை வெட்டி ஆற்றில் கொண்டு வரும் போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
Embed widget