மேலும் அறிய

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

வாலாஜாபாத் அருகே குடும்பத்தகராறு காரணமாக கட்டிய மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகனும், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அனு என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது  .


வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு ஏற்கனவே, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது அனுவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அனு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.


வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும் பால முருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் பாலமுருகனை பிரிந்து அனு, தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இந்நிலையில் அனு, தனக்கும், தன் குழந்தைக்கும், பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.தற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்துள்ளார்.

தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் அதிலிருந்து தினமும் ஒரகடத்தில் இயங்கிவரும் தொழிற்சாலைக்கு பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

அனுவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று அனு எங்கிருக்கிறார் என்பதை இதை அறிந்து கொண்ட கணவன் பாலமுருகன் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

 அப்போது கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக குத்தி அறுத்து விட்டு தானும் மனைவியை அறுத்த கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அனு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அனுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர் அதற்குள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தங்கும் விடுதி காப்பாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வேலைக்குச் செல்லாத கணவர்... பிரிந்து வந்த மனைவி: விரட்டி வந்து கொலை செய்த கணவன்!

இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget