மேலும் அறிய

Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். ஆனால் அந்தப் பிரச்னை சில நேரங்களில் கொலை வர சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. அதில் கணவரை மனைவி ஒருவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தூக்கி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தின் இந்தோர் பகுதியில் பப்லூ ஜாதோன் என்ற டிரைவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்துள்ளார். இவருக்கும் இவருடைய மனைவி சுனிதாவிற்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 5 ஆம் தேதி மனைவி சுனிதா கணவருடன் நடந்த தகராறில் கொலை செய்ததாக தெரிகிறது. 

இந்தக் கொலை தொடர்பாக யாருக்கும் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. அப்போது பப்லூ ஜாதோனின் மகன் மது குடித்த போது தன்னுடைய நண்பரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதில், “நீ என்னை தொந்தரவு செய்தால் என்னுடைய தாய் எப்படி கொலை செய்தாரோ அதேபோல் உன்னையும் கொலை செய்துவிடுவேன். அத்துடன் உடம்பு உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன். அப்போது உன்னை கொலை செய்தது யாருக்கும் தெரியாது. என் தாய் தற்போது அப்படி கொலை செய்து தான் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். 


Crime: பீஸ் பீஸாக வெட்டப்பட்ட கணவன்! சைசாக கொலை செய்து நைசாக தப்பிய கொடூர மனைவி! சிக்க வைத்த போதை!

அவரின் நண்பர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் சுனிதாவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சுனிதா தன்னுடைய கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு முதலில் உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் சுயநினைவை இழந்த பிறகு தன்னுடைய நண்பர்கள் ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன்பின்னர் அந்த உடல் உறுப்புகளில் கை மற்றும் கால்களை வனப்பகுதியில் போட்டுள்ளார். தலை மற்றும் உடம்பை களிவு நீர் தொட்டியுள் போட்டுள்ளார். 

இந்தக் கொலைக்கு காரணத்தையும் சுனிதா காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அதன்படி தன்னுடைய கணவர் தினமும் சண்டை செய்து பிரச்னை கொடுத்துள்ளார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாக தொடர்ந்து சந்தேகபட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்து தன்னுடைய கணவரை கொலை செய்துள்ளார். இந்தக் கொலை சம்பவத்தில் சுனிதா மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷ்வான் கான் மற்றும் பைஜூ ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க:கண்ணை மறைத்த கோபம்! பேத்தியால் உயிரிழந்த பாட்டி! பலியான இரு உயிர்கள்!

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget