மேலும் அறிய

Cuddalore Incident: பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்ட குடும்பம்; கடலூரில் நடந்தது என்ன..?

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை; இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

குடும்பப் பிரச்னையில் கணவன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டதில் வீட்டிலிருந்த 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 4 பேர் தீயில் எரிந்தனர். இதில் 2 குழந்தைகள் உட்பட ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
 
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் - செல்வி தம்பதியருக்குத் தமிழரசி(30) மற்றும் தனலட்சுமி (27) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கள் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதில் தனலட்சுமிக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சற்குரு (32) என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.  இவர்களுக்கு 8 மாதம் குழந்தை உள்ளது. கடந்த ஓர் ஆண்டாகத் தனலட்சுமி மற்றும் சற்குரு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் வசித்து வந்த தனது  அக்கா தமிழரசி தங்கியிருந்த வீட்டில் தனலட்சுமி தனது குழந்தையுடன் இருந்துள்ளார். இதனிடையே இன்று காலை தனது  மனைவி தனலட்சுமியைச் சந்திக்க சற்குரு வந்துள்ளார். அப்போது சற்குரு தனது கையில் பெட்ரோலுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இருவருக்கும் மேற்பட்ட வாக்குவாதத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றியதாகத் தெரிகிறது. தீ பற்றியதில் சற்குரு, தனலட்சுமி, அவரது எட்டு மாத கை குழந்தை, அக்கா தமிழரசி, மற்றும் அவரது 4 மாத கைக் குழந்தை, அவர்கள் தாய் செல்வி உட்பட 5 பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.இந்த சம்பவத்தில் தமிழரசி  அவரது 4 மாத பெண் குழந்தை, தனலட்சுமி, 8 மாத ஆண் குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி, சற்குரு மற்றும் தனலட்சுமி தாயார் செல்வி ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாகக் கடலூர் முதுநிலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் விசாரணை நடத்தினார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமி மற்றும் அவரது தாயார் செல்வியிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைமேற்கொண்டதில், "கணவன் சற்குரு மற்றும் மனைவி தனலட்சுமி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளது. இதில் இருவரும் ஓர் ஆண்டாக பிரிந்து இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் தாயார் வீட்டில் வசித்து வந்த மனைவி தனலட்சுமியை சந்திக்க வந்த கணவர் அவர் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டதாக விசாரணையின்போது மனைவி தெரிவித்துள்ளார். மேலும், சற்குரு மனைவியை மிரட்ட அவர் அப்படிச் செய்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அவ்வாறு செய்தாரா? என்று தெரியவில்லை. இது முழுமையான விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Embed widget