மேலும் அறிய

மனைவியிடம் தொடர்ந்து வம்பு செய்த காவலர்...காண்டாகி கிரிக்கெட் பேட்டால் பெண்டு எடுத்த சககாவலர்!

கோவையில் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த காவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய வழக்கில் மற்றொரு காவலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான முருகானந்தம் என்பவர் கோவைப்புதூர் 4வது பட்டாலியனில் காவலராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டிற்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. முருகானந்தம் அவருடைய 34 வயது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கோவைப்புதூரில் உள்ள பட்டாலியன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது, முருகானந்தம் குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் காவலர் 32 வயதான ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். 

சில மாதத்துக்கு முன்பு, முருகானந்தம் தனது பணி விஷயமாக டெல்லி சென்றுள்ளார். அதே சமயத்தில், ராமச்சந்திரனின் மனைவி கடந்த நவம்பரில் 2வது பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ராமச்சந்திரன் வீட்டில் தனிமையில் இருந்ததால் முருகானந்தத்தின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டு ஆசைவார்த்தைகூறி பழகி வந்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் குடும்ப சூழல் கருதி முருகானந்தத்தின் மனைவி, ராமச்சந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து ராமச்சந்திரன் முருகானந்தத்தின் மனைவியை டார்ச்சர் செய்து தன்னி டம் நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாத முருகானந்தத்தின் மனைவி தனது கணவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரனை முருகானந்தம் கண்டித்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம்,கிரிக்கெட் மட்டையை கொண்டு ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது ராமசந்திரன் தப்பியோடியபோதும் விடாமல் துரத்தி சென்று காவலர் கேண்டீனில் வைத்து தாக்கியுள்ளார். சக போலீசார் அவரை தடுத்து, காயமடைந்த ராமச்சந்திரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து, ராமசந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், முருகானந்தம் மனைவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், "ராமச்சந்திரன் மனைவியும் நானும் தோழிகள். அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது எனது வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். தொடர்ந்து மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார். அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமச்சந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget