மேலும் அறிய

Crime: காதலிப்பதாக கூறி டின்னருக்கு அழைத்து கொடூரம்.. செவிலியர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை..

பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது நண்பர்களை அழைத்து உதவியை நாடினார்.

பெங்களூருவில் நர்ஸ் ஒருவரை நான்கு நீச்சல் வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரியும் அவர் உயிர் பிழைத்து, போலீசில் புகார் அளித்ததையடுத்து, பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸார்,  நான்கு தொழில்முறை நீச்சல் வீரர்களை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட  22 வயது உடையவர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரஜத்துடன் டேட்டிங் செயலியில் நட்பாக பழகி, நியூ பெல் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவுக்காக அவரைச் சந்தித்தார். பின்னர், ரஜத் அவரை தனது அறைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரின் நண்பரை அறைக்கு அழைத்துள்ளார். அப்பெண் அறைக்குச் சென்ற பிறகு, நான்கு இளைஞர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் டெல்லியைச் சேர்ந்த ரஜத், ஷிவ் ராணா, தேவ் சரோஹா மற்றும் யோகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டனர். பெங்களூருவில் பயிற்சி பெற்று வந்த அவர்கள் தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Watch Video: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட குற்றவாளி மீசையை முறுக்கி ராஜ நடை

பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தனது நண்பர்களை அழைத்து உதவியை நாடினார்.  அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு மீட்கப்பட்டார். பின்னர் அவர் சஞ்சய்நகர் போலீசில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஜத்தும், ஷிவ் ராணாவும் கடந்த மூன்று மாதங்களாக அந்த ஊரில் இருந்ததாகவும், குற்றம் நடந்த அறையை வாடகைக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் நண்பர்களான தேவ் சரோஹா மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு நீச்சல் பயிற்சிக்காக இவர்களுடன் சேர்ந்துள்ளனர்.

காவல் துறையின் புகாரை அறிந்ததும் குற்றவாளிகள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நான்கு பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கர்நாடக தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

ரஜத் நகரத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாகவும், பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொரு குற்றவாளி பசவனகுடி அருகே தடுத்து வைக்கப்பட்டதாகவும், மற்ற இருவரும் சிக்பேட் அருகே தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget