மேலும் அறிய

ஆட்டோவில் ஒலித்த பக்தி பாடல்.. பட்டப்பகலில் திகில்.. கீழே குதித்து உயிர்தப்பிய பெண்..

டெல்லி குருகிராமில் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்த நடந்த முயற்சி திகில் அடைய வைக்கும் சம்பவமாக உள்ளது. 

டெல்லி குருகிராமில் ஆட்டோவில் ஏறிய பெண்ணைக் கடத்த நடந்த முயற்சி திகில் அடைய வைக்கும் சம்பவமாக உள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை செக்டார் 22 ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவருர் பகல் 12.30 மணியளவில் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். சந்தையில் இருந்து ஏறிய அந்தப் பெண் அருகில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் சரி என்று கூறியுள்ளார். ஆட்டோவில் ஏதோ பக்திப்பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பெண்ணும் நம்பிக்கை ஏற்பட்டு ஆட்டோவில் ஏறினார்.

ஆட்டோவில் பயணித்தால் 7 நிமிடங்களில் அந்தப் பெண் தனது வீட்டை அடையலாம். மார்க்கெட்டில் இருந்து செல்லும் வழியில் டி பாயின்ட் வந்தவுடன் ஆட்டோ வலது பக்கம் திரும்ப வேண்டும். ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் இடது பக்கம் திரும்பினார். உடனே பதற்றமடைந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், அவரோ கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. அந்த நபரிடம் தப்பிக்க குதிப்பது மட்டுமே ஒரே வழி என நினைத்த அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து குதித்தார். இதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு வழியாக ஆட்டோவில் இருந்து குதித்த அந்தப் பெண், ரிக்‌ஷா ஒன்றில் ஏறி தனது வீட்டிற்குச் சென்றார். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஊக்கமளித்ததால் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அப்பெண் டெல்லி பாலம் விஹார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர். அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை பதற்றத்தில் குறித்துவைக்க மறந்துவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் குற்றவாளி என்பதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் மரண தண்டனைக்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் பின்னர், 'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) மரண தண்டனையை சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதுவும் குறிப்பாக டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி வாகனங்களில் இளம் பெண் கடத்தி பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget