மேலும் அறிய

பைக்கை எடுத்த தம்பி... கண்டித்த அண்ணன்... தூங்கும் போது உயிரோடு எரித்து கொன்ற தம்பி!

ஆத்திரமடைந்த ராஜசேகர், என்னிடம் சொல்லாமல் நீ எப்படி எனது வாகனத்தை எடுத்து சென்றாய் என புருசோத்தமனை கண்டித்துள்ளார். அது மோதலில் முடிந்து பின்னர் இருவரும் அமைதியாக சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஆரணி தாலுக்கா விளைசித்தேரி கிராமத்தை சார்ந்தவர் வெள்ளை. இவரது மகன்கள் ரமேஷ், புருஷோத்தமன் மற்றும் ராஜசேகர். புருசோத்தமன் சொந்தமாக நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியே நேசித்து வருகின்றனர்கள்.

ராஜசேகர் மற்றும் ரமேஷ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு மட்டும் உள்ளது. இதனால் வெள்ளை தனது 3 மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளார். புருசோத்தமனுக்கு சொத்தில் பங்காக ரூ. 7லட்சம்  கொடுப்பதாக கூறியுள்ளார், அதில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகையை வழங்காமல் ராஜசேகர் காலம்தாழ்த்தி வந்த நிலையில், இதனை கேட்ட புருசோத்தமன்  இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதலும் நடந்துள்ளது.

 


பைக்கை எடுத்த தம்பி... கண்டித்த அண்ணன்... தூங்கும் போது உயிரோடு எரித்து கொன்ற தம்பி!

 

அதனைத்தொடர்ந்து , சம்பவத்தன்று புருசோத்தமன், ராஜசேகரனின் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், என்னிடம் சொல்லாமல் நீ எப்படி எனது வாகனத்தை எடுத்து சென்றாய் என புருசோத்தமனிடம் தகராறு ஏற்படவே, அது மோதலில் முடிந்து பின்னர் இருவரும் அமைதியாக சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று  மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த ராஜசேகர் வீட்டில் உள்ள மாடியில் புருசோத்தமன் உறங்கிக்கொண்டு இருக்கையில், பெட்ரோல் ஊற்றி அவரை உயிருடன் எரித்தார். தீயில் கருகி அலறல் சத்தததுடன் கதறிய புருசோத்தமன், மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார், சிகிச்சையில் இருந்த புருசோத்தமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 


பைக்கை எடுத்த தம்பி... கண்டித்த அண்ணன்... தூங்கும் போது உயிரோடு எரித்து கொன்ற தம்பி!

 

மன்னிப்பு கேக்குறவர விடமாட்டேன்.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி | Annamalai | Senthil Balaji

இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னியில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சனையில் தம்பி அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலும்பும் தோலுமான படங்கள்; ஐஐடி மெட்ராஸில் உணவு தரப்படாமல் நாய்கள் சித்ரவதை செய்யப்படுகிறதா?

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget