மேலும் அறிய

’எங்க அம்மாவ கொன்னுட்டேன்’  போலீசில் சரணடைந்த 15வயது சிறுவன்

சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தாயை கொன்றதாக சரண் அடைந்தார் அந்த சிறுவன்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொடந்தாலமன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். கவரிங் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் பாலமுருகனுக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 வயதில் திருமூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதா வீட்டில் வேறு ஒரு நபருடன் திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஈடுபட்டதாகவும் . அதனை பார்த்த 15 வயது மகனிடம் தாயிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா மூன்று தினங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கத்தியால் சங்கீதாவை கொடூரமாக வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது.


’எங்க அம்மாவ கொன்னுட்டேன்’  போலீசில் சரணடைந்த 15வயது சிறுவன்

அதனையடுத்து அருகிலுள்ள சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தாயை கொன்றதாக சரண் அடைந்தார் அந்த சிறுவன்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் சங்கீதாவின் கணவர் பாலமுருகனும் இருந்ததாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும்  அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் கூறினர். இதனையடுத்து கொலையில் சங்கீதாவின் கணவர் பாலமுருகனுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Embed widget