மேலும் அறிய

Watch Video: கருவூற்ற நாயை அடித்துக் கொன்ற கொடூரர்கள்...! டெல்லியில் மனிதநேயமற்ற செயல்..

தலைநகர் டெல்லியில் கருவூற்றிருக்கும் ஒரு நாயை கொடூரமாக தாக்கி கொன்றதாக நான்கு கல்லூரி மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்

தலைநகர் டெல்லி பல மோசமான மனிதநேயமற்ற சம்பவங்களுக்கு பெயர்போன இடமாக மாறி வருகிறது. அண்மையில் தனது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாகக் கொன்ற நபர் குறித்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே அங்கே வேறு ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கருவூற்ற நாய் அடித்துக்கொலை: 

அண்மையில் தலைநகர் டெல்லியில் கருவூற்றிருக்கும் ஒரு நாயை கொடூரமாக தாக்கி கொன்றதாக நான்கு கல்லூரி மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். பேஸ்பால் மட்டைகள், மரக் குச்சிகள் மற்றும் இரும்பு கம்பிகளை ஏந்திக்கொண்டு, தகரத்தால் ஆன ஒரு தற்காலிக அறைக்குள் நாயை இரக்கமின்றி அடித்துக் கொன்றுள்ளனர் அந்த இளைஞர்கள்.

நாயை அடிக்கும்போது சிரித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குரல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

வைரலான அந்த வீடியோவில் மாணவர்கள் நான்கு பேரும் விளையாட ஒரு மைதானத்தில் ஒன்று சேர்வதையும் பிறகு அவர்கள் அந்த நாயை அடிக்க ஒன்று கூடுவதையும் காட்டுகிறது. நாய் தங்களைப் பார்த்துக் குரைத்ததால் இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். 

இளகிய மனம் கொண்டவர்கள் இந்த வீடியோவைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்

மற்றொரு வீடியோ ஒன்றில் அவர்களில் ஒருவர் அந்த நாயை புல்தரையின் மீது தரதரவென்று அதன் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. ஆனால் அந்த வீடியோவில் நாய் அசைவற்றுத்  தோன்றுகிறது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக நவம்பர் 20ம் தேதி இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்து டெல்லி போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

வீடியோ கிளிப்பில் நாயைக் காட்டவில்லை என்றாலும், யாரோ அந்த நாயை அடிக்கும்போது அதன் குரல் விம்முவதைக் கேட்க முடிகிறது. அதற்கு அவர்கள் சிரிப்பதைக் காணலாம், அவர்களில் ஒருவர் அந்த நாயை அடிக்க மற்றொருவரை அவரது செயலை அந்த வீடியோவில் ஊக்குவிக்கிறார்.

முன்னதாக, டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

35 துண்டுகளாக வெட்டிக் கொலை :

அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 

வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.

டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?
Embed widget