மேலும் அறிய

மும்பை நடிகை புகாரில் 3 IPS அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை.? நடந்தது என்ன?

3 Andhra Pradesh IPS officers Suspended: மும்பை நடிகையை பொய் வழக்கில் கைது செய்தமைக்கு 3 ஆந்திர ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நடிகை புகார் அளித்ததையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக பல மூத்த காவலர்கள் தண்டிக்கப்பட்ட வழக்கில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

ஆந்திர பிரதேசத்தில் முந்தைய YSR காங்கிரஸ் ஆட்சியில், பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறும்படி மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜேத்வானி, கைது செய்து துன்புறுத்தியதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து நடிகை தெரிவித்ததாவது மும்பையில் மாநகராட்சி அதிகாரி ஒருவர் மீது, பாலியல் புகார் அளித்திருக்கிறார். நடிகை அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த புகாரை வாபஸ் பெறும்படி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி  கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் வறுபுறுத்தியதாகவும் ,  மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகையின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஆட்சி மாற்றம்:

அவர் அளித்த புகாரின்படி, சொத்து தொடர்பாக ஏமாற்றியதாக கூறி,  கடந்த பிப்ரவரியில் மும்பையில் இருந்து நடிகை கைது செய்யப்பட்டதாகவும், பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் நடிகை தெரிவித்தார்.

இந்நிலையில் , ஆந்திர பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தத் தருணத்தில் ஆந்திரப் பிரதேச காவல்துறையில் நடிகை ஆன்லைனில் முறையான புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல்துறை இயக்குநர் துவாரகா திருமலா ராவ் விசாரணையை தொடங்கினார்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்:

இந்நிலையில் விசாரணையில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை கோடிட்டுக் காட்டியதைத் தொடர்ந்து பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு, காந்தி ராணா டாடா மற்றும் விஷால் குன்னி ஆகிய ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உளவுத்துறை தலைவர் ஆஞ்சநேயுலு, முன்னாள் என்டிஆர் மாவட்ட போலீஸ் தலைவர் காந்தி ராணா டாடா டாடா மற்றும் முன்னாள் என்டிஆர் மாவட்ட ஊரக டிசிபி விஷால் குன்னி ஆகியோர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Shubman Gill: காலியான கோலி! சுளுக்கெடுக்கும் சுப்மன்கில்! சூடுபிடித்த IND vs BAN
Shubman Gill: காலியான கோலி! சுளுக்கெடுக்கும் சுப்மன்கில்! சூடுபிடித்த IND vs BAN
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Shubman Gill: காலியான கோலி! சுளுக்கெடுக்கும் சுப்மன்கில்! சூடுபிடித்த IND vs BAN
Shubman Gill: காலியான கோலி! சுளுக்கெடுக்கும் சுப்மன்கில்! சூடுபிடித்த IND vs BAN
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
ஜெயலலிதாவுக்கு பாராட்டு.. இனி பொறுக்க மாட்டோம்.. இதை செய்யுங்க முதல்வரே - அன்புமணி பரபரப்பு
ஜெயலலிதாவுக்கு பாராட்டு.. இனி பொறுக்க மாட்டோம்.. இதை செய்யுங்க முதல்வரே - அன்புமணி பரபரப்பு
IND vs BAN: இந்தியாவை அலறவிட்ட தெளகித் சதம்! ரோகித் படைக்கு வங்கதேசம் வச்ச டார்கெட் என்ன?
IND vs BAN: இந்தியாவை அலறவிட்ட தெளகித் சதம்! ரோகித் படைக்கு வங்கதேசம் வச்ச டார்கெட் என்ன?
TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
TNPSC: அடுத்த சிச்ஸரை அடித்த டிஎன்பிஎஸ்சி; 48 நாளிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
Embed widget