மேலும் அறிய

Link PAN with Aadhar: ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்... ஆதாரை பான்கார்டுடன் இணைக்க! ஈஸி வழி இதோ!

ஆதார் கார்டு மற்றும் பான்கார்டினை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் இணைக்காவிடில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருக்கும் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் உத்தரவின் படி ஆதார்கார்டை பான்கார்டுடன் இணைக்க எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு எஸ்எம்எஸ் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றின் நலத்திட்ட உதவிகளைப்பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக உள்ளது. இதோடு மட்டுமின்றி வங்கிகள், கேஸ் இணைப்பு பெறுவது போன்ற அனைத்துச் சேவைகளுக்கு ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப் பட்டுவருகிறது. இதன் வரிசையில் பான்கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதனை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதோடு அதற்கான கால அவகாசத்தினையும் வழங்கியுள்ளது.

  • Link PAN with Aadhar: ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்... ஆதாரை பான்கார்டுடன் இணைக்க! ஈஸி வழி இதோ!

இதோடு வங்கிகள்  அனைத்தையும் அதன் வாடிக்கையாளர்களை ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்குமாறு வலியுறுத்திவருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் 44 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களைக்கொண்டுள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வாடிக்கையாளர்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. ஒரு வேளை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாறுதல் செய்யாவிடில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருக்கும் பான் கார்டு செல்லாது எனவும் அறிவித்துள்ளது.  இப்படி பான் கார்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அதன் தொடர்ச்சியாக அதனைப்பயன்படுத்தி நாம் வாங்கியுள்ள எஸ்.பிஐ கார்டு போன்றவற்றிலும் மக்கள் பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.

எனவே தான் வங்கிகள் அதிலும் எஸ்.பிஐ வங்கி ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என அதன் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் பலர் பல பிரசிவுங் சென்டர்களுக்குச்சென்று இந்த வேலைகளை செய்துவருகின்றனர்.  பலர் என்னசெய்வது என்று தெரியாமல் யோசித்துவருகின்றனர். ஆனால் இவை அப்படி கஷ்டமான விஷயம் இல்லை. நாம் வீட்டிலேயே வெறும் 5 நிமிடத்தில் ஆதார் எண்ணினை பான் கார்டுடன் இணைத்துவிடமுடியும். அதற்கான வசதிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

  • Link PAN with Aadhar: ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்... ஆதாரை பான்கார்டுடன் இணைக்க! ஈஸி வழி இதோ!

ஆதார் கார்டை பான்கார்டுடன் இணைப்பதற்கான வழிமுறைகள்:

ஆதார் எண்ணினை பான்கார்டுடன் இணைப்பதற்கு நாம் இரண்டு வழிமுறைகளை மேற்கொள்ளலாம். முதலில் வருமானவரித்துறையின் இணையப்பக்கத்திற்கு சென்று link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விஷயங்களை டைப் செய்துக்கொண்டு எளிதில் இணைத்துவிடமுடியும்.

  • Link PAN with Aadhar: ஒரு எஸ்.எம்.எஸ்., போதும்... ஆதாரை பான்கார்டுடன் இணைக்க! ஈஸி வழி இதோ!

இதேப்போன்று நாம் SMS மூலமாகவும் ஆதார் எண்ணினை பான்கார்டுடன் இணைத்துவிடமுடியும். அதற்கு முதலில் உங்களுடைய மொபைல் எண்ணிலிருந்து UIDPAN space 12 digit Aadhaar space 10 digit PAN என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உதாரணமாக உங்களுடைய ஆதார் எண் 123456789101 ஆகவும் பான் நம்பர் APDAC8844R ஆக இருக்கும் பட்சத்தில் நீங்கள் UIDPAN 111122223333 AAAPA9999Q  என டைப் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளும் வெறும் 5 நிமிடங்களில் உங்களது பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே மத்திய அரசின் உத்தரவின்படி, எந்த சிரமமும் இல்லாமல் இனி வீட்டிலேயே அனைவரும் பான் கார்டினை ஆதாருடன் இணைத்துவிடலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.