மேலும் அறிய

இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?

வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் இருந்தாலும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலையானது ஏற்படவுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதிக்குள் வங்கியில் e-KYC அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைக்குள் உலகம்- ஒரு நொடியில் பண பரிமாற்றம்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டிற்குள் இருந்தே உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருட்களையும் வாங்க முடியும். அப்படி கைக்குள் உலகம் வந்து விட்ட நிலையில், ஒரு சில நொடிகளில் பணத்தை வரவு வைக்கவும், பணத்தை அனுப்பவும் முடிகிறது. அந்த அளவிற்கு வங்கிகளில் பண பரிமாற்றம் எளிமையாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம், வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்டுவது என வங்களின் சேவையும் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. இந்த நிலையில் வங்கியில் உள்ள உங்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலை உருவானால் என்ன ஆகும். அப்படி ஒரு நிலை தான் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உருவாகப்போகிறது.

வங்கி கணக்கு முடங்கும் அபாயம்

வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்யமுடியாமல் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியில் e-KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட பஞ்சாப் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வரும் நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாத நிலையில், அவர்களின் சேமிப்பு கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணம் எடுப்பது, பணம் செலுத்துவது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் வங்கி எச்சரிக்கை

எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று வாடிக்கையாளர்களின் அடையாளமாக உள்ள ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டின் முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது e-KYC jதிவேற்றம் செய்யப்படும். அல்லது வீட்டில் இருந்தே e-KYC செய்வதற்கான வாய்ப்பையும் வங்கி நிர்வாகம் அளித்துள்ளது. அதன் படி,  PNB ONE மொபைல் ஆப் வழியாகவோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ KYC வீட்டில் இருந்து செய்யலாம். இது மட்டுமில்லாமல் வங்கியில் KYCக்காக நம்முடைய ஆவணங்களை அளித்தோமா.? இல்லையா.? என பலருக்கு குழப்பம் இருக்கும். எனவே e-KYC செய்து விட்டோமா என்பதையும் ஈசியாக தெரிந்து கொள்ளலாம். 

 

KYC பதிவேற்றம் செய்வது எப்படி.?

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணைய வங்கி தளத்தில் உள்நுழைந்து ‘Personal Settings’ அல்லது ‘Profile’ பகுதியில்  KYC என்ற குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே e-KYC செய்யப்பட்டு விட்டதா என தெரியவரும். அதில் KYC பதிவேற்றம் செய்யவில்லையென்றால் அது தொடர்பான அலர்ட் விடுக்கும்.KYC பதிவேற்றம் முடிந்திருந்தால் ‘KYC Updated’ என அந்த இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்படும்.

KYC எதற்காக.?

பணமதிப்பு, மோசடி, நிதி குற்றங்களை தடுப்பதற்காக KYC அவசியமானதாக உள்ளது. தற்போது உள்ள காலத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பண மோசடி அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்கவும் KYC முக்கியமானதாக உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Embed widget