மேலும் அறிய

இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?

வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் இருந்தாலும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலையானது ஏற்படவுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதிக்குள் வங்கியில் e-KYC அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைக்குள் உலகம்- ஒரு நொடியில் பண பரிமாற்றம்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டிற்குள் இருந்தே உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருட்களையும் வாங்க முடியும். அப்படி கைக்குள் உலகம் வந்து விட்ட நிலையில், ஒரு சில நொடிகளில் பணத்தை வரவு வைக்கவும், பணத்தை அனுப்பவும் முடிகிறது. அந்த அளவிற்கு வங்கிகளில் பண பரிமாற்றம் எளிமையாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம், வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்டுவது என வங்களின் சேவையும் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. இந்த நிலையில் வங்கியில் உள்ள உங்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலை உருவானால் என்ன ஆகும். அப்படி ஒரு நிலை தான் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உருவாகப்போகிறது.

வங்கி கணக்கு முடங்கும் அபாயம்

வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்யமுடியாமல் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியில் e-KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட பஞ்சாப் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வரும் நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாத நிலையில், அவர்களின் சேமிப்பு கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணம் எடுப்பது, பணம் செலுத்துவது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் வங்கி எச்சரிக்கை

எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று வாடிக்கையாளர்களின் அடையாளமாக உள்ள ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டின் முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது e-KYC jதிவேற்றம் செய்யப்படும். அல்லது வீட்டில் இருந்தே e-KYC செய்வதற்கான வாய்ப்பையும் வங்கி நிர்வாகம் அளித்துள்ளது. அதன் படி,  PNB ONE மொபைல் ஆப் வழியாகவோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ KYC வீட்டில் இருந்து செய்யலாம். இது மட்டுமில்லாமல் வங்கியில் KYCக்காக நம்முடைய ஆவணங்களை அளித்தோமா.? இல்லையா.? என பலருக்கு குழப்பம் இருக்கும். எனவே e-KYC செய்து விட்டோமா என்பதையும் ஈசியாக தெரிந்து கொள்ளலாம். 

 

KYC பதிவேற்றம் செய்வது எப்படி.?

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணைய வங்கி தளத்தில் உள்நுழைந்து ‘Personal Settings’ அல்லது ‘Profile’ பகுதியில்  KYC என்ற குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே e-KYC செய்யப்பட்டு விட்டதா என தெரியவரும். அதில் KYC பதிவேற்றம் செய்யவில்லையென்றால் அது தொடர்பான அலர்ட் விடுக்கும்.KYC பதிவேற்றம் முடிந்திருந்தால் ‘KYC Updated’ என அந்த இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்படும்.

KYC எதற்காக.?

பணமதிப்பு, மோசடி, நிதி குற்றங்களை தடுப்பதற்காக KYC அவசியமானதாக உள்ளது. தற்போது உள்ள காலத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பண மோசடி அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்கவும் KYC முக்கியமானதாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
LIVE | Kerala Lottery Result Today (08.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்; பாக்யதாராவில் பரிசுகளை அள்ளியவர்கள் யார்?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (07.06.2026): வாரக் கடைசி; கேரளா லாட்டரி குலுக்கல்ல வரம் கிடைக்குமா?
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (06.06.2026): காருண்யா காசு மழை பொழிவாளா? கேரளா லாட்டரி முடிவுகள்!

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget