மேலும் அறிய

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

கடந்த நிதி ஆண்டில் ரூ.299.13 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியது. கொரோனா காரணமாக இந்த வருமானம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ349 கோடி அளவுக்கு கட்டணம் மூலம் வருமானம் ஈட்டி இருந்தது.

ஒரு காலத்தில் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வரை முதலீட்டாளர்களின் விருப்ப பங்காக இருந்தது ஐ.ஆர்.சி.டி.சி. ஆனால் தற்போது (அக் 29) வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதம் வரை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிந்தது. இந்த பங்கு உயர்வதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் சரிவதற்கும்.

இந்திய ரயில் டிக்கெட் விற்பனையில் மோனோபோலி சந்தை வைத்திருந்தது. தற்போது அதே காரணம், சந்தை மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

50 சதவீத வருமானம்:

ஐஆர்சிடிசி நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் அளவுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் என பங்குச்சந்தை அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வருமான பகிர்வு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் (20-21) ரூ.299.13 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியது. கொரோனா காரணமாக இந்த வருமானம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ349 கோடி அளவுக்கு கட்டணம் மூலம் வருமானம் ஈட்டி இருந்தது.

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

2014- ஆண்டுக்கு முன்பு வருமான பகிர்வு என்பது இல்லை. 2014-ம் ஆண்டு 80 சத்வீதம் நிறுவனத்துக்கும் 20 சதவீதம் மத்திய அரசுக்கு பகிரப்பட்டது. அடுத்த ஆண்டில் 50:50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு ( நவ 23) பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமான சேவை கட்டணத்தை ஐஆர்சி.டி.சி நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் சேவை கட்டணம் அமல்படுத்தப்பட்டது. ஏசி இருக்கைக்கு 30+ஜிஎஸ்டி ஏசி அல்லாத இருக்கைக்கு 15+ஜிஎஸ்டி என கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது

பெரும் பாதிப்பு

இந்த நிலையில் ரயில்வே அமைச்சகத்தின் வருமான பகிர்வு திட்டம் முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 28-ம் தேதி இந்த கடிதத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அடுத்த நாள் அக் 29 இந்த பங்கின் பிரிப்பு நடவடிக்கைகள் நடந்தன. இதனால் ஒரு நிச்சயமற்ற சூழல் முதலீட்டாளர்களிடம் தெரிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்னும் சந்தை மதிப்பை இந்த பங்கு தொட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே சந்தையில் தெரியவந்ததால்தான் இந்த பங்கில் சரிவு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அக்டோபர் 29-ம் தேதி வர்த்தகத்தின் தொடக்கத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் சரிந்து ரூ.685-க்கு இந்த பங்கின் வர்த்தகம் இருந்தது.

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

ரயில்வே துறை இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்ததால், இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறையும் என பல பங்குச்சந்தை வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகங்கள் இதனை செல்ப் கோல் என எழுதி இருக்கிறது.

அரசாங்கத்துக்கு கிடைக்கப்போவது என்னமோ ரூ.200 கோடிதான். ஆனால் இந்த அறிவிப்பு காரணமாக ரூ.18000 கோடி அளவுக்கு ஒரே நாளில் சந்தை மதிப்பு சரிந்தது. தற்போது 70000 கோடி ரூபாயாக இருந்தாலும் வர்த்தகத்தின் இடையே ரூ.54,828 கோடியாக சந்தை மதிப்பு இருந்தது.

அறிவிப்பு வாபஸ்

ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு காரணமாக பங்குகள் கடுமையாக சரிந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சரிந்த பங்குகள் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கின்றன. 25 சதவீதம் அளவுக்கு சரிந்த பங்கு தற்போது உயர்ந்து 5 சதவீத சரிவில் இருக்கிறது.

இதுபோன்ற விளையாட்டை பட்டியலிட்ட தனியார் நிறுவனம் எதாவது செய்தால் அந்த நிறுவனம் மீது செபி கடுமையான நடவடிக்கையை எடுக்கும். ஆனால் இங்கு என்ன முடியும்?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் தங்கம் விலை அதிரடி மாற்றம்! ஒரே நாளில் சவரனுக்கு ₹2400 குறைவு! இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் தங்கம் விலை அதிரடி மாற்றம்! ஒரே நாளில் சவரனுக்கு ₹2400 குறைவு! இன்றைய நிலவரம் இதோ!
GOLD SILVER RATE Today: நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
Fuel Price Hike: போரால் ஒரே அக்கப்போர்; மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- சென்னையில் புதிய விலை என்ன?
Fuel Price Hike: போரால் ஒரே அக்கப்போர்; மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை- சென்னையில் புதிய விலை என்ன?
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget