மேலும் அறிய

இனி உங்கள் செல்லப் பிராணிகளும் பிளேனில் பயணம் செய்யலாம்.. எப்படித் தெரியுமா?

செல்லப்பிராணிகளை உள்ளே அனுமதிப்பதன் மூலம், ஆகாசா ஏர் , ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா போன்ற பல விமான நிறுவனங்களின் குழுவில் இணைகிறது

நவம்பர் 1, 2022 முதல் நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை ஆகாசா ஏர் தனது விமானங்களில் அனுமதிக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.இதுநாள் வரை விமானங்களில் அல்லாமல் கார்கோக்களில்தான் செல்லப்பிராணிகள் பயணம் செய்து வந்தன.

 கேபினில் பயணம் செய்யும் செல்லப்பிராணிகளுக்கான முன்பதிவு மற்றும் விமானங்களில் அதற்கு தேவையான சரக்குகள் அனுமதிக்கு அக்டோபர் 15 முதல் தொடங்கும். மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு விமான நிறுவனமான ஆகாசா செய்தியாளர் கூட்டத்தில்  இதுதொடர்பாகப் பேசுகையில் இதற்கான ஒவ்வொரு விமானமும் 15 நாட்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இனி உங்கள் செல்லப் பிராணிகளும் பிளேனில் பயணம் செய்யலாம்.. எப்படித் தெரியுமா?

"அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய (Inclusive Transport) பயண அனுபவத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் இப்போது ஆகாசா விமானங்களில் உங்க செல்லப்பிராணிகளை அனுமதிக்கிறோம்" என்று ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஎம்ஓ பெல்சன் குடின்ஹோ கூறினார்.

செல்லப்பிராணிகளை உள்ளே அனுமதிப்பதன் மூலம், ஆகாசா ஏர் , ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் விஸ்தாரா போன்ற பல விமான நிறுவனங்களின் குழுவில் இணைகிறது. இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரண்டு உள்நாட்டு விமான ஆபரேட்டர்கள் செல்லப்பிராணிகளை சேவை செய்யும் (Service pets)விலங்குகளாக இல்லாவிட்டால் விமானத்தில் அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 7 அன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கிய பின்னர் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் வினய் துபே ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அகமதாபாத், புது தில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி போன்ற பல நகரங்களில் விமானங்களை இயக்குகிறது" என்கின்றனர் குழுவினர்.

செய்தியாளர் சந்திப்பின்போது, ”​​ஆகாசா ஏர் சிஇஓ வினய் துபே, விமான நிறுவனம் நல்ல மூலதனம் பெற்றுள்ளதாகவும், புதிய முதலீட்டாளர்கள் யாரையும் தற்போது எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். 60 நாட்களில் விமான சேவையின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக” துபே கூறினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Marketing Stories (@marketing.stories)

"எங்கள் செயல்திறனில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், திருப்தியுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறினார். தற்போது, ​​ஆறு விமானங்களைக் கொண்ட செல்லப்பிராணிகளுக்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 18ஐத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆகாசா தனது விமானிகளுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானிகளைவிட அதிகம் சம்பளம் தருவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
Embed widget