மேலும் அறிய

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் கொட்டும் பணியில் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம் செய்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி தரிசனம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி தியாகராஜர் சுவாமி யதாஸ்தானத்தில் இருந்து ராஜநாராயண மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பது வழக்கம். இதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தந்து திருவாதிரை திருவிழா பாத தரிசனத்தை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காலை முதல் நடைபெற்று வருகிறது.


திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜசுவாமி நேற்று இரவு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தியாகராஜசுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர் களுக்கும் பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும் தீபாரதனை நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்மன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் திருவாரூர் மாவட்டம் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் கொட்டும் பணியில் தரிசனம் செய்து வருகின்றனர்.


திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பாத தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பாத தரிசனத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று தியாகராஜர் சுவாமியை பாத தரிசனம் செய்து செல்கின்றனர். பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (19.09.2026): புரட்டாசி முதல் சனிக்கிழமை.. 5 ராசிகளுக்கு கவனம் தேவை.. இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (18-09-2026): பிறந்தது புரட்டாசி மாதம்.. முதல் நாளே எந்த ராசிக்கு லக்? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்!
Rasi Palan Today (18-09-2026): பிறந்தது புரட்டாசி மாதம்.. முதல் நாளே எந்த ராசிக்கு லக்? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்!
Rasi Palan Today (17-09-2026): கும்பத்துக்கு இன்னைக்கு சக்ஸஸ்... உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (17-09-2026): கும்பத்துக்கு இன்னைக்கு சக்ஸஸ்... உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது? - மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Kolathur MLA V S Babu : வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
வி.எஸ்.பாபு உடல் நிலையில் நம்பிக்கையூட்டும் வகையில் முன்னேற்றம்.! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
இடைத்தேர்தல் ஆதரவு இல்லை.. கைவிரித்த அன்புமணி.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. கூட்டணி விரிசலா?
Melma SIPCOT : மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
மேல்மா கிராமத்தில் சிப்காட்.! நில எடுப்பு அறிவிப்பு ரத்து.. விஜய் அரசு அதிரடி - குஷியில் கிராம மக்கள்
Embed widget