மேலும் அறிய

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்யலாம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முதியவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் முறையான அறிவிப்பு செய்யாததால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சஇதனால் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து நின்று தரிசனம் செய்து வருகின்றனர். 


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

இந்நிலையில் முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தனி பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதியவர்கள்  சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே இருக்கைகள் அமைத்து அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  இந்த பாதையில் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட  முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து  தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. 


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

இருந்தபோதிலும் இந்த செயல் திட்டம் நடைமுறைப்படுத்தபடாததால் பல்வேறு பகுதியிலும் வந்திருக்கக்கூடிய முதியவர்கள் அந்த வழிப்பாதையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து வருகின்றனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்களும், ஊழியர்களும் முறையான பதில் அளிக்காததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து மீண்டும் பொது தரிசனத்தில் சென்று காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருப்பதாக முதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

எனவே உரிய நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு  முன் அதற்கான முன்னறிவிப்புகளை முறையாக செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்களும் முன்வைக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Guru Peyarchi 2026 Kanni: குருப்பெயர்ச்சி கொட்டிக் கொடுக்குமா? கன்னி ராசிக்கு.. ஆசைகள் நிறைவேறும் காலம்
Guru Peyarchi 2026 Kanni: குருப்பெயர்ச்சி கொட்டிக் கொடுக்குமா? கன்னி ராசிக்கு.. ஆசைகள் நிறைவேறும் காலம்
Bakrid 2026 Wishes: பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ
பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ
Kadagam Guru Peyarchi 2026: கடக ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பம் - குரு பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? - முழு விவரம் இதோ
கடக ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பம் - குரு பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? - முழு விவரம் இதோ
Guru Peyarchi 2026 Simmam: சோதனைகளைக் கடந்து சாதிக்கப்போகும் சிம்ம ராசி - 2026 குரு பெயர்ச்சியில் குரு பகவான் தரும் ட்விஸ்ட் என்ன? எப்படி இருக்கப் போகிறது?
சோதனைகளைக் கடந்து சாதிக்கப்போகும் சிம்ம ராசி - 2026 குரு பெயர்ச்சியில் குரு பகவான் தரும் ட்விஸ்ட் என்ன? எப்படி இருக்கப் போகிறது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget