மேலும் அறிய

கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் குழந்தைகளுக்கு குட்டி கிருஷ்ணரை போல வேடமிடுவது, அவரை வீட்டுக்கு அழைப்பது போல, பாத சுவடுகள் போடுவது போன்ற நிகழ்வுகள் தான்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூரில் கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை அருளிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.


கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது, குட்டி கிருஷ்ணனும், குட்டி ராதையும் தான். அதோடு, குழந்தைகளுக்கு குட்டி கிருஷ்ணரை போல வேடமிடுவது, அவரை வீட்டுக்கு அழைப்பது போல, பாத சுவடுகள் போடுவது போன்ற நிகழ்வுகள் தான். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்திக்கான கிருஷ்ணரின் சிலைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சுங்ககேட் அருகே வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர், அங்கேயே தங்கி சாக்பீஸ் மாவு மூலம் கிருஷ்ணர் வடிவ சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

இது குறித்து, அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன் என பல்வேறு வழிபாட்டிற்கான கடவுள் சிலைகள் தயார் செய்து வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தி யொட்டி தற்போது, அரை அடி உயரத்தில் இருந்து 3 அடி உயரம் வரை பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகள் செய்து வருகிறோம். தற்போது ஆலம் இலை கிருஷ்ணன், பேபி கிருஷ்ணர், பேபி ஆண்டாள், யசோதை கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகளை வடிவமைத்துள்ளோம். சிலைகளின் விலை ரூ.50 முதல் தொடங்கி ரூ.500 வரை உயரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்ததும் விநாயகர் சதுர்த்திக்கு சிலை செய்யும் பணியை தீவிரப் படுத்துவோம் என்றனர்.



கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

 

கரூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருவதால், கரூர் சுங்ககேட் அருகே வடமாநிலத்தில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினர், அங்கேயே தங்கி சாக்பீஸ் மாவு மூலம் கிருஷ்ணர் வடிவ சிலைகளை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் அங்கு சாலை ஓரங்களில் செல்பவர்கள் அந்த கொழு பொம்மைகளை கண்டு களித்து செல்கின்றன. மேலும் சிலர் நவராத்திரி கொலு பொம்மைகள், கிருஷ்ணர் ராதை பொம்மைகள் ஆகியவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget