மேலும் அறிய

Kanavu Palan: உங்களுக்கு தீ பற்றி எரிவது போல கனவு வருகிறதா? அர்த்தம் என்ன தெரியுமா?

Kanavu Palangal in Tamil: நமக்கு வரும் கனவிற்கும் நிஜ வாழ்விற்கும் தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த நிலையில், தீ பற்றி எரிவது போல கனவு கண்டால் என்ன நடக்கும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Kanavu Palan in Tamil: அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே கனவுகளில் பலவிதம் உண்டு நீங்கள் தூங்கும் போது ஆழ்மனதில் உங்களுடைய சிந்தனை மட்டும் விழித்துக் கொள்ளும் அப்பொழுது பல நினைவுகள் ஒன்று கூடி கனவுகளாய் தோன்றும். அப்படி தோன்றும் கனவுகளில் உங்களை சில கனவுகள் பயமுறுத்தும் சில கனவுகள் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் ஆனால் பெரும்பாலானோருக்கு என்ன கனவு வந்ததே என்று காலையில் கண்விழிக்கும் போது மறந்து போய்விடும்

கனவுகளை பதிவு செய்யுங்கள்:

நீங்கள் ஒருவேளை கனவு விரும்பியாக இருந்தால் உங்களுக்கு என்ன கனவு வருகிறது என்பதை காலையில் எழுந்து ஒரு நோட்டில் கிடு கிடுவென எழுத ஆரம்பிங்கள். என்னவெல்லாம் உங்களுக்கு வந்தது என்று சட்டு என்று நினைவிற்கு கொண்டு வந்து எழுதினால் நிச்சயமாக எத்தனை நாள் ஆனாலும் அந்த கனவு ஒரு பதிவாக உங்களுடனே இருக்கும் . கனவை பதிவு செய்வதன் மூலமாக என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது. ஆனால் அந்த கனவுகளில் வந்தது போல என்றைக்காவது நடந்தால் உங்களுக்கு ஒரு தனி சக்தி இருக்கிறது என்று நீங்கள் தாராளமாக நம்பலாம்.

தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் கனவுகளை பதிவு செய்ய ஒரு செல்போன் போதும் உங்களின் கைபேசியில் நீங்கள் என்ன கனவு வந்தது என்று வாய்ஸ் ரெக்கார்டர் ஆகவோ அல்லது நோட்ஸ் ஆகவோ பதிவு செய்து வைக்கலாம் .

தீப்பற்றி எரிவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

தீ என்பது எரிவது, மற்றவற்றை எரிப்பது இப்படியான சூழ்நிலையில் உங்கள் ஆழ்மனதில் எதையோ போட்டு எரிப்பது என்பது எதைக் குறிக்கும் . அதேபோல எறிவது என்பது சூடான ஒன்று. அப்படி என்றால் சூடு ரத்தத்திற்கு சம்பந்தம் உடையது. ரத்தம் சூடு எல்லாம் செவ்வாய்க்கு சம்பந்தம் உடையது. அப்படி என்றால் செவ்வாய் தீக்கு சம்பந்தம் உடையது .

எங்கே தீப்பற்றி எரியும்?

ஒருவேளை உங்கள் வீடு தீப்பற்றி எரிவது போல கனவு வரலாம் அல்லது ஏதோ ஒரு பச்சை மரம் தீப்பற்றி எரிவது போல கனவு வரலாம் கூரை வீடு எரியலாம். அல்லது கோபுரங்கள் சாயலாம்.  ஒருவேளை நீங்கள் பள்ளிக்கூட மாணவராக இருந்தால் ஸ்கூலில் தீப்பற்றி எரிவது போல கூட கனவு வரலாம் . இப்படியான சூழ்நிலைகளில் தீப்பற்றி எரியும் போது அந்த தீயை அணைக்க நீங்கள் முயற்சி செய்யலாம் அல்லது மற்றவர்கள் முயற்சி செய்வதை நீங்கள் பார்க்கலாம் .  வீடு எரியலாம் அல்லது பொருள் இப்படியாக எரியும் பட்சத்தில் என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது என்பதை பார்க்கலாம்

  1. பருவ வயதில் இருக்கும் பெண்ணுக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அந்த பெண் வயதுக்கு வருவாள்  என்று அர்த்தம்.
  2.  இளைஞருக்கு அந்த கனவு வந்தால் நிச்சயமாக அவனுக்கு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம் குறிப்பாக வேலை கிடைக்கும் .
  3.  திருமண வயதில் மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் பெற்றோருக்கு இது போன்ற கனவு வந்தால் அவர்களுடைய  பிள்ளைகளுக்கு திருமண காரியங்கள் ஏற்பாடாகும் .
  4.   தீப்பற்றி எரிவது அதிகமாகிக் கொண்டே போனால் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம் .
  5.   தீப்பற்றி எரிகிறது ஆனால் அதை அணைக்க முயற்சி செய்து அணைக்கவும் செய்கிறீர்கள் என்றால் நிச்சயமாக வருகின்ற பெரிய பிரச்சினையை நீங்கள் கட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம் .
  6.   தீயை பொருத்தவரை செவ்வாயில் அம்சமாக இருப்பதால் தீ எரிவது போல கனவு கண்ட ஆறு மாதத்திற்குள் வீடு கட்ட தொடங்கலாம், வாய்ப்பிருக்கிறது
  7.  வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கக்கூடிய பெண்ணுக்கு கனவு வந்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் திட்டமிட்ட ஒரு காரியம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம்

இப்படியாக பலவிதமான நல்ல காரியங்கள் தீப்பற்றி எரிவதன் மூலமாக நமக்கு நிஜ வாழ்க்கையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாக பரவினால் நிச்சயமாக ஏதோ ஒரு சிறு அசம்பாவிதம் நடக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அடுத்த முறை உங்களுக்கு தீ பற்றி கனவு வரும்போது காலையில் எழுந்தோ அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் போது கால பைரவர் கோவிலுக்கு சென்று ஒரு விளக்கை போடுங்கள் அனைத்தையும் பகவான் பார்த்துக் கொள்வார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
அன்பில் மகேஷ் அனைத்து மதங்களையும் சமமாக பார்ப்பதில்லை - எச்.ராஜா
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Embed widget