மேலும் அறிய

60 மண்டகபடிகளுக்கு கள்ளழகர் வரவில்லை - மண்டகபடிதாரர்களிடம் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம்

கோயில் நிர்வாகிகள் மடாதிபதிகள் தோரணையில் அராஜகம் செய்வதாக மண்டகபடிதாரர்கள் குற்றச்சாட்டு

சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேரோட்ட நிகழ்வும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும்  நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் மதுரை மாநகரில் இருந்து அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார் கள்ளழகர்.
 

60 மண்டகபடிகளுக்கு கள்ளழகர் வரவில்லை - மண்டகபடிதாரர்களிடம் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம்
 
இந்நிலையில் ”கள்ளழகர் சித்திரைத் திருவிழா, நிர்வாக குளறுபடியால் 60 மண்டகப்படிகளில் கள்ளழகர் வரவில்லை, மண்டகப்படி வசூலில் முறைகேடு நடைபெற்றுள்ளது, அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும்” மண்டகபடிதாரர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

60 மண்டகபடிகளுக்கு கள்ளழகர் வரவில்லை - மண்டகபடிதாரர்களிடம் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம்
 
கடந்த 100 வருடங்களாக ஐந்து தலைமுறைகளாக பாரம்பரிய மரியாதைக்காக மண்டகப்படி அமைத்து வருகிறோம். இந்த ஆண்டு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சுற்றியுள்ள 68 மண்டகப்படிகளுக்கு கள்ளழகர் வரவில்லை.  இது குறித்து கேட்டால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும், காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை என கோயில் அதிகாரிகள் கூறுகின்றனர் தெரிவிக்கின்றனர். கள்ளழகர் கோயில் அதிகாரிகள் பணம் வசூல் செய்துவிட்டு மண்டகப்படியில் சாமியை கொண்டு வரவில்லை. கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள் மடாபதி தோரணையில் அராஜகம் செய்கின்றனர்.
 

60 மண்டகபடிகளுக்கு கள்ளழகர் வரவில்லை - மண்டகபடிதாரர்களிடம் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்டம்
 
சாமி மண்டகப்படிகளில் நிறுத்தாததது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை மண்டகப்படி அமைத்தவர்களுக்கு நஷ்டம் ஆகியுள்ளது. மண்டகப்படியில் சாமியை நிறுத்துவதற்கு ரசீது கூட தராமல் கோயில் நிர்வாகத்தினர் கூடுதல் பணம் வாங்கியுள்ளனர்.  இது குறித்து முதல்வர், அறநிலையத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். இதேபோன்று கோயில் அதிகாரிகளிடம் நிர்வாகத்திறன் இல்லை, மக்களுக்காக தான் திருவிழா. தனிப்பட்ட நபருக்காக அதிகாரிகளுக்காக திருவிழா நடத்தப்படவில்லை. சாமியை மண்டகப்படியில் எழுந்தருள யாருக்கு அதிகாரம் உள்ளதோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குதிரை வாகனம் மண்டகப்படிக்கு வராததற்கு சரியான திட்டமிடல் செய்யாத கோயில் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget