மேலும் அறிய

விருதுநகரில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல்!

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் இந்த கிட்டங்கி உருவாக்கப்படக்கூடிய திட்டம் என அமைச்சர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், கங்காகுளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகளுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது...,” விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கங்காகுளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த கிட்டங்கியினை அமைப்பது என்பது, தமிழ்நாடு அரசினுடைய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எந்தளவிற்கு ஒரு முறையான கட்டமைப்பினை தமிழ்நாடு எங்கும் உருவாக்குவதற்கும் குடிமைப் பொருட்களை பாதுகாத்து அதை உரிய மக்களுக்கு சென்று சேர்வதில், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதற்கும் இன்றைக்கு சிறப்பான முறையில் உருவாக்கி வருகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
 
கிடங்கு உருவாக்கம்

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் 26 இடங்களில் உருவாக்கப்படக்கூடிய இந்த கிட்டங்கிகள் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கங்காபுரத்திலும், திருச்சுழி தமிழ்பாடியிலும் என இரண்டும் சேர்த்து சுமார் ரூ.6 கோடி மதிப்பில் இந்த கட்டிடங்களை நுகர்பொருள் வாணிப கழகம் உருவாக்கயிருக்கிறது. இதற்காக நபார்டு வங்கியினை நிதியுதவியை பெற்றிருக்கிறோம். பொதுவாக நம்முடைய உணவு பொருட்கள் வழங்கல் துறை என்பது எந்தளவிற்கு மிக கவனமாக செயல்படக்கூடிய ஒரு துறை. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய பிறகு, இன்றைக்கு நெல் விளைச்சல் என்பது குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அமோகமாக இருக்கிறது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களை அந்த அளவிற்கு வேகமாக அதிக அளவில் கொண்டு வருகின்றோமோ அப்படி கொள்முதல் செய்யப்படக்கூடிய நெல்லை நாம் பாதுகாத்து வைக்கக்கூடிய வகையில் அவற்றிற்கான கிட்டங்கி,  கிடங்கு உருவாக்கிக் கொண்டி வசதிகளை அரசு பெரிய அளவில் செய்கிறது.
 
முனைப்பு காட்ட வேண்டும்

அந்த வகையில் நம்முடைய நுகர்பொருள் வாணிபக் கழகமும் தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டிருக்க கூடிய இத்தகைய குடிமைப் பொருட்களுக்கு, அந்த குடிமைப் பொருட்களை பாதுகாப்பான முறையிலே வைத்திருந்து, அதை கெட்டுப் போகாமலோ, வேற எந்த விதமான குறைபாடுகளும் வந்து விடாமல் வைப்பதற்கு அவர்களுக்கான புதிய வசதிகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அவர்கள் 2024-25 சட்டமன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு இன்றைக்கு தமிழ்நாடெங்கும் இத்தகைய புதிய அமைப்புகள் உருவாக்கப்பட இருக்கின்றது. அதில் ஒன்று சிவகாசி கங்காகுளத்தில் வருவது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே அந்த நிகழ்ச்சிகளை பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக இந்த அடிக்கல் நாட்டுவது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய அளவில் மிக விரைவில் அதற்கான காலகட்டத்திற்குள் அந்த பணிகளை துறையும், ஒப்பந்ததாரர்களும் இணைந்து பணியாற்றி  

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget