மேலும் அறிய

தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள் - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

அரசு அதிகாரிகள் கூறியபடி 2020 2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை

வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தாக்குப் பிடிக்க முடியாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி இயற்கை உரம் இட்டு ஆட்டுக்கிடை மாட்டுகிடை போட்டும் உழவு செய்தும் நிலங்களை தயார் படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு நிலங்களில் கலைகள் அதிகம் முளைத்துவிட்டன இதனால் பலமுறை உழவு செய்து கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

தொடர்ந்து மழை பெய்ததால் புரட்டாசி மாதமும் மழை தொடரும் என நம்பி ஆவணி மாதம் இரண்டாவது வாரமே பருத்தி மக்காச்சோளம் விதைகளை நிலங்களில் டி ஏ பி அடியுரம் இட்டு ஊன்றினர். ஈரப்பதத்துக்கு விதைகள் முளைத்து ஓரளவு வளர்ந்துள்ளன. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோடை போல் வெயில் வாட்டி வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் ஈரப்பதம் இன்றி மண் வறண்டு காணப்படுகிறது, கடும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மக்காச்சோள பயிர்கள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தூத்துக்குடியில் வெயிலால் வாடும் மக்காச்சோளம் பயிர்கள்  - விவசாயிகளுக்கு அரசு கை கொடுக்குமா..?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், கடந்த நான்கு மாத காலமாக அமாவாசை தினத்தை ஒட்டி மூன்று நாட்கள் மழை பெய்தது இதுபோல் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி மகாளய அமாவாசையொட்டி மழை பெய்யும் பயிர்களுக்கு வேண்டிய ஈரப்பதம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். சில கிராமங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக பிற பயிர் இது வித்துக்களை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை பெய்யாத விவசாயிகள் கடுமையாக தவிர்த்து வருவதாக கூறியவர் பயில்கள் காய்ந்து விடுமோ என்ற கவலையில் உள்ளோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகும் போல் தெரிகிறது. நகைகள் அடமானத்துக்கு போய்விட்டது கையில் இருந்த பணத்தை நிலங்களுக்கு செலவழித்தாகி விட்டது அன்றாட செலவுக்கு கூட விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் கூறியபடி 2020-2021 ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை எனவே விவசாயிகள் மீது கருணை கொண்டு இயற்கை இடர்பாடால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அரசு கை கொடுத்து உதவ வேண்டும் என்கிறார்.


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai | TVK Vijay | புஸ்ஸி ஆனந்திடம் பொறுப்பு.. ஆட்டத்தை தொடங்கிய விஜய்! அப்செட்டில் ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
Embed widget