மேலும் அறிய

புதிய தொழில் நுட்பத்தின் மூலம் செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் - விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி பயிர் விளைச்சல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; பயிர் விளைச்சல் போட்டி தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் பயிர் சாகுபடியில் உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், செம்மை நெல் சாகுபடி மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி ஒவ்வொரு  ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-23-ம் ஆண்டில் செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதல் பரிசு ரூபாய் 25 ஆயிரம், 2-ம் பரிசு ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. கம்பு, உளுந்து மற்றும் துவரை பயிர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் நெல், நிலக்கடலை (இறவை) மற்றும் கரும்பு பயிருக்கு முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கம்பு பயிருக்கு முதற்பரிசாக ரூபாய் 10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ள திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இப்போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்கலாம்.

 


புதிய தொழில் நுட்பத்தின் மூலம் செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல்  -  விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிப்பு

 

பயிர்களை புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பக் கட்டணமாக செம்மை நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 150-ம், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 100-ம் மற்றும் மாவட்ட அளவிலாக பயிர் விளைச்சல் போட்டிக்கு ரூபாய் 50-ம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் கார்டு நகலினை அளித்து பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக மகசூல் உற்பத்தி செய்து விவசாயிகள் பரிசு பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget