மேலும் அறிய

Budget 2024 Expectations: மாவட்டங்கள் தோறும் மத்திய அரசு நெல் அறுவடைஇயந்திரங்கள் வழங்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான அரசே நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

தஞ்சாவூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான அரசே நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.

இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் என டெல்டா மாவட்டங்களின்  சுமார் 25லட்சத்திற்கும் மேலான பரப்பில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி நதி நீர் மூலம் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் சம்பா நெல் பயிர் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது.


Budget 2024 Expectations: மாவட்டங்கள் தோறும் மத்திய அரசு நெல் அறுவடைஇயந்திரங்கள் வழங்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழக டெல்டா விவசாயிகளின் நீண்ட நெடுங்கால கோரிக்கையான அறுவடை எந்திரங்களை அரசே வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கையாக உள்ளது. போதிய  அறுவடை எந்திரங்கள் இல்லாதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே நாளை நடைபெறும் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் தமிழக விவசாயிகள்  நீண்ட நெடு நாள் கோரிக்கை ஏற்று தமிழக வேளாண் பொறியியல் துறைக்கு  தேவையான அறுவடை எந்திரங்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழகம் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பாகவும், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் மத்திய அரசையும், மத்திய வேளாண் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம். குறுவை, சம்பா காலத்தில் ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை பணிகளை செய்வதால போதிய அளவு அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதில்லை. பிற மாவட்டங்களில் இருந்து தனியார் மூலம் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இதனால் அதிகம் செலவு ஏற்படுகிறது. எனவே குறைந்த வாடகையில் அரசே அறுவடை இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி நேரத்தின் போது போதிய அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் வெகுவாக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அறுவடை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றனர். மேலும் இதற்கு வாடகை அதிகம் என்பதால் நலிவடைந்த நிலையில் உள்ள விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய அரசு மாவட்டங்கள் தோறும் அரசு சார்பில் நெல் அறுவடை இயந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும். இதுகுறித்த நாளை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget