மேலும் அறிய

கொத்தங்குடியில் நெல்லோடு காத்திருக்கும் விவசாயிகள்: கொள்முதலை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொத்தங்குடி பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் முன்பு விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கொத்தங்குடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். எனவே கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

முப்போகம் விளையும் நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் கடலை, மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு, போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.

கோடை நெல் சாகுபடி அறுவடைப்பணிகள்

மானாவாரி நிலங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருக்கானூர்பட்டி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம் உட்பட பல பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் கோடையில் நிலக்கடலையும், எள்ளும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் பம்ப்செட் வசதியுள்ள பகுதிகளில் கோடை நெல் சாகுபடியும் நடக்கும். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை நெல் சாகுபடி நடந்து அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒருசில பகுதிகளில் அறுவடைப் பணி நடந்து வருகிறது.

விற்பனைக்காக கொட்டி காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டத்தில் கொத்தங்குடி பகுதியில் தற்போது கோடை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொத்தங்குடி பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் முன்பு விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர்.


கொத்தங்குடியில் நெல்லோடு காத்திருக்கும் விவசாயிகள்: கொள்முதலை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது

கொத்தங்குடி அரசு கொள்முதல் நிலையத்தில் தினசரி குறைந்த அளவிலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால்  நெல் அதிகளவில் தேக்கமடைந்துள்ளது. மேலும் இப்பகுதிகளில்  கடந்த இரண்டு நாட்களாக  மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதோடு மழை பொழிவு காரணமாக  நெல் அறுவடை செய்யும் பணியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மழையால் நெல் நனைந்து விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்,  கொத்தங்குடி பகுதியில் தற்போது கோடை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பக்கத்தில் உள்ள கொத்தங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் தினசரி 500 மூட்டைகள்  என்ற அளவில்  குறைந்த அளவிலான நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதோடு கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் வார கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால தினசரி 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களிலும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget