மேலும் அறிய

போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு..

”அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து போலிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து உசிலம்பட்டியில் உள்ள உரக் கடைகளில் வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
 
தமிழ்நாடு வேளாண்மை ஆணையர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிகிறது., ஒவ்வொரு வட்டார அளவிலும் ஒரு குழு என ஒவ்வொரு மாவட்டத்திலும் 13 முதல் 15 வரை குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு..
 
 
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வேளாண்துறை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திகணேசன் தலைமையிலான வேளாண்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் உடக்கிடங்கு இருப்பு மற்றும் உண்மை இருப்பு, விவசாயிகள் வாங்கிய உரங்களின் உண்மைத் தன்மை, போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல், விற்பனை விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடும் உரக்கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.,
 

போலி உரங்கள் விற்பனை, உர பதுக்கல் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு..
 
இது குறித்து உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கூறுகையில், "உசிலம்பட்டி பகுதியில் விவசாயத்தை சவலாக தான் செய்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டையும் மிஞ்சி தான் விவசாயம் செய்கிறோம். அதனால் கண்மாய்களை பொதுமக்களே தூர்வாரி நீர் ஆதாரங்களை தக்கவைக்கிறோம். இப்படி பல்வேறு சிக்கலில் விவசாயம் செய்யும் எங்களுக்கு உரங்கள் கிடைப்பதிலும் சவாலாக இருக்கிறது. இதில் போலியான உரங்கள் கிடைத்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கும். விவசாயம் செய்துவரும் எஞ்சிய விவசாயிகள் கூட விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்படும் எனவே.
 
அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் தீவிரமாக ஆய்வு செய்து போலிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் பயத்தை போக்கி விவசாயம் செய்யமுடியும்” என  கேட்டுக்கொண்டனர்.
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget