இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை, தென்கலை பிரிவினர் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்தது