மேலும் அறிய

Aircel Siva Sankaran Slams Congress : ”காங்கிரஸ் மிரட்டுனாங்க..ஆனா மோடிய பாருங்க”-ஏர்செல் சிவசங்கர்

 ”காங்கிரஸ் மிரட்டுனாங்க..ஆனா மோடிய பாருங்க”-ஏர்செல் சிவசங்கர்

 

காங்கிரஸ் ஆட்சியில் தொழிலதிபர்களுக்கு அழுத்தமிருந்த நிலையில் மோடி ஆட்சியில் அது இல்லை தொழிலதிபர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர் என்று கங்கிரஸ் மீது  பகீர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார் ஏர்செல் நிறுவனர். 

ஏர்செல்-ன் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்கள் நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்று கேள்வி கேக்கப்பட்டது.அதற்கு சிவசங்கரன் சில அரசியல்வாதிகள் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் எனது நிறுவனத்தை குறைவான தொகைக்கு விற்றுவிட்டேன் என்று கூறினார்.

இதனை அடுத்து எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பட்டது, அதற்கு பதிலளித்த சிவசங்கரன் 3400 கோடிக்கு எனது நிறுவனத்தை விற்றேன். அப்போது ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று 8 பில்லியனுக்கு கேட்டார்கள், ஆனால் சில அரசியல்வாதிகள் இவர்களுக்கு தான் விற்க்க வேண்டும் என்று கொடுத்த அழுத்ததால் தான் நான் அப்போது விற்றேன். இரவு முழுவது டேட்ட ஃப்ரீ போன்ற  நிறைய ஆஃப்பர்களுடன் சக்சஸ்ஃபுல்லாக நடத்திக் கொண்டிருந்தேன். சக்சஸ்ஃபுல் என்றாலே பிராபலம் தான். 10 வருடத்திற்கு முன்னாள் இருந்த அழுத்தம் தற்போது சுத்தமாக இல்லை. தற்போது யார் வேண்டுமானாலும் சுலபமாக தொழில் செய்யலாம். அந்த அளவிற்கு சுதந்திரம் உள்ளது என்று ஏர்செல் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் கூறினார்.

இதுக்குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகீர்ந்துள்ளார். அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் வணிகர்களின் அச்சுறுத்தல் மற்றும் அடிபணிதல் போன்ற துன்பங்கள் இந்தியாவை வளர்ச்சிப் படிகளில் பல படிகள் விழச் செய்தன.

ஏர்செல் நிறுவனர் திரு சிவசங்கரன் அவர்களின் கூற்று, இன்று நமது அன்புக்குரிய பிரதமர் திரு மோடி அவர்களின் தலைமையில் நமது நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் எவ்வளவு எளிதாக பாடுபடுகிறார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும் என்று அண்ணமலை தெரிவித்துள்ளார்.

 

இந்தியா வீடியோக்கள்

NEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?
NEET Exam : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Breaking News LIVE: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
Breaking News LIVE:தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Breaking News LIVE: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
Breaking News LIVE:தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
Acharapakkam: உதயமாகிறதா அச்சரப்பாக்கம் தாலுகா? சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்க வாய்ப்பு - மக்கள் எதிர்பார்ப்பு
Acharapakkam: உதயமாகிறதா அச்சரப்பாக்கம் தாலுகா? சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்க வாய்ப்பு - மக்கள் எதிர்பார்ப்பு
EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget