மேலும் அறிய
திருமாவை அவதூறாக பேசிய காயத்ரி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராமை 12 ஜூலை 2021 அன்று நேரில் ஆஜராகச் சொல்லி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல்
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
மேலும் படிக்க





















