மேலும் அறிய

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு இயக்குநர் ஒருவர் பெண்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகிப்பதாக பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி குற்றம் சாட்டியுள்ளது சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

சுதீர் சுதிகலி திவ்யபாரதி நடிப்பில் GOAT என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் முதலில்  இயக்குநராக நரேஷ் குப்பிலி என்பவர் கமிட்டாகி பாதி படம் இயக்கினர். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணங்களால் இந்த படத்தில் இருந்து இயக்குநர் நரேஷ் விலகினார். பின்னர் தயாரிப்பாளரே படத்தை இயக்கினார்..இதனையடுத்து தற்போது நடிகை திவ்யபாரதி நரேஷ் குப்பிலி மீது பரபர குற்றச்சாட்டு ஒன்ற முனவைத்துள்ளார்.

நரேஷ் குப்பிலியின் எக்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்த திவ்யபாரதி அவர் தன்னை சிலகா என குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சிலகா என்றால் தெலுங்கில் கிளி என்பது பொருள்.

அந்த பதிவில் திவ்யபாரதி கூறியுள்ளதாவது"பெண்களை 'Chilaka' (தெலுங்கில் கிளி எனப் பொருள்படுகிறது) சொல்வது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, அது 'misogyny' மனநிலை கொண்டவர்களின் வக்கிரமான மனநிலையின் வெளிபாடு. பெண்ணை புகழ்வதுபோல அவர்களது வெளித்தோற்றத்தை வக்கிரமாக வர்ணிக்கும் சொல் அது. இது ஓர் உதாரணம்தான்.
இதுபோல பல தகாத வார்த்தைகளை, தகாத எண்ணத்துடன் படப்பிடிப்புத் தளங்களில் பெண்கள் மீதும் நடிகைகள் மீது சில இயக்குநர்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை அவமதிக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த இயக்குநர். படப்பிடிப்புத் தளங்களில் இயக்குநர்கள் இதுபோன்ற தகாத சொற்களைப் பயன்படுத்தும்போது அங்கிருக்கும் ஹீரோ உள்ளிட்ட பலரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது என்னமாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.
இங்கு எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. நான் ஒவ்வொரு முறையும் இதுபோன்றவர்கள் இல்லாத படக்குழுவையே தேர்வு செய்து நடிக்க நினைப்பேன். அதுதான் இப்போதைக்கு என்னால் முடிந்தது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்கள் ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் என்னை வருத்தமடையச் செய்கின்றன"
என கூறியுள்ளார்

சமீபத்தில் நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் நடிகையின் எடை குறித்து கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..அந்த சம்பவத்தின் போது கௌரி தனக்காக குரல் எழுப்ப, சம்பந்தப்பட்ட நபர் நான் ஹீரோவிடம் தானே கேட்டேன் என திமிராக பேசினார். அப்போது அருகில் இருந்த இயக்குநர் மட்டும் நடிகர் யாருமே கௌரிக்காக குரல் கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget