மேலும் அறிய

”பத்திரிக்கையாளர், செய்தி ஊடகங்களின் பதிவுகளை நீக்குங்க “ - தொடர் அழுத்தத்தில் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை..!

பதிவுகளை நீக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன

சமூக வலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் ட்விட்டர் நிறுவனம்தான் பெரும்பாலான பிரபலங்களின் நம்பர் ஒன் சாய்ஸ். ”சொல்ல வந்த தகவல்களை சுருக்கமாக சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் உருவானதுதான் ட்விட்டர். சமீப காலமாக பல இடையூறுகளை சந்தித்தும் வருகிறது.  இந்நிலையில் உலகளவில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகளை நீக்க அந்தந்த அரசு அறிவுறுத்தி வருவதாக ட்விட்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ஊடகவியலாளர்களின் கருத்துகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அது சற்று கூடுதலாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


”பத்திரிக்கையாளர், செய்தி ஊடகங்களின் பதிவுகளை நீக்குங்க “ - தொடர் அழுத்தத்தில் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை..!


இது குறித்து நேற்று (ஜூலை 14) வெளிப்படையான அறிக்கை ஒன்றை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராயட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள அந்த தகவலின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகம் முழுவதும் சரிபார்க்கப்பட்ட (Verified) கணக்குகளை வைத்துள்ள 199 பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கம் செய்வதற்கான சட்ட கோரிக்கைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. அப்போது 361 ஆக இருந்த அந்த கோரிக்கைகள், இந்த ஆண்டின் முதற்பாதியில் 26% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மொத்தமாக உலகளவில் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையில் 14,500 நீக்க கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும் அதில் 30 சதவிகித கோரிக்கைகளை மட்டுமே ட்விட்டர் பதிலளித்தாகவும் தெரிவித்துள்ளது. பதிவுகளை நீக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.இது தவிர துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சில நாடுகள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. கியூபாவில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு பேஸ்புக், டெலிகிராம் போன்றவற்றிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதே போல நஜீரியா அந்த நாட்டில்  ட்விட்டரை பயன்படுத்த தடை விதித்துவிட்டது. மேலும் தொலைக்காட்சி , வானொலி போன்ற நிறுவனங்கள் ட்விட்டர் மூலமாக தகவல்களை சேமிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் தொழில்நுட்ப திருத்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு முரணானது என அதனை ஏற்காமல் அடம்பிடித்தது ட்விட்டர். மத்திய அரசுடன் பலகட்ட மோதலுக்கு பிறகு  ட்விட்டர் தற்போது அதற்கான பொறுப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளது.  சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையில் உருவக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அவதூறு, ஆபாசம், வெறுப்புணர்வை தூண்டுதல், வதந்தி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 133 பேரின் கணக்குகளை இந்தியாவில் நீக்கிதாகதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Embed widget